இனிமேல் முன்பின் தெரியாத பெண்ணை இவ்வாறு அழைத்தால் சிறை.!

[file image]

Darling: முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணை ‘டார்லிங்’ என அழைப்பது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 354 (A)-ன் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு ஈடானது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது, கொல்கத்தாவில் மது போதையில் பெண் காவலரை ‘டார்லிங்’ என அழைத்த நபருக்கு 1 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. READ MORE – நாங்க மோடியின் குடும்பம்… மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள அப்டேட்ஸ்.! கடந்த 2015ம் ஆண்டு துர்கா பூஜையை முன்னிட்டு, … Read more

பில்கிஸ் பானு நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

STALIN - Bilkis Bano

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் … Read more

Lakhimpur Case: லக்கிம்பூர் கேரி வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

லக்கிம்பூர் கெரி வன்முறையில் 4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மற்றும் 13 பேர் மீது உ.பி நீதிமன்றம் செவ்வாய்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அக்டோபர் 3, 2021 அன்று, உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் வருகைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது ஏற்பட்ட வன்முறையின் போது லக்கிம்பூர் கெரியில் உள்ள டிகுனியாவில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் … Read more

வீட்டு வேலை செய்ய விருப்பமில்லாத பெண் இதை செய்யுங்கள்…! நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

வீட்டு வேலை செய்ய விரும்பாத பெண்கள் திருமணத்திற்கு முன்பதாகவே மணமகனிடம் அதை தெரிவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.  கடந்த 2005 ஆம் ஆண்டு குடும்பநல நீதிமன்றம், ராணுவ அதிகாரி ஒருவரின் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக இராணுவ அதிகாரியின் மனைவி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருந்தபோதே ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி காலமானார். அப்பெண் அந்த மேல்முறையீட்டு மனுவில் தனது கணவர் … Read more

மனு என்ற பெயரை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது -தமிழிசை செளந்தரராஜன்

பசுவின் கன்றை கொன்றதால் தனது மகனையே தேர்க்காலில் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி நமது தமிழகம் என்பதில் பெருமை என ஆளுநர் தமிழிசை பேச்சு. புதுச்சேரியின் காரைக்கால் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக நீதித் துறை குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற கட்டடத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் தமிழிசை, ஏழை எளியோருக்கு மருத்துவம் கிடைப்பது … Read more

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான அனுமதியை மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றத்தில் காவல் துறை மனு..!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக காவல்துறை தரப்பில்  உயர்நீதிமன்றத்தில், மறு சீராய்வு மனு தாக்கல். அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். … Read more

#Breaking : தசரா திருவிழாவில் இவர்களும் கலந்து கொள்ளலலாம் : உயர்நீதிமன்ற மதுரை கிளை

குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.  தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி கோரி கண்ணன் என்பவர் தொடர்ந்து வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை சில நிபந்தனைகளை விதித்து, தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம். தசரா திருவிழாவின் போது ஊருக்கு உள்ளே … Read more

கஞ்சா கடத்தல் – 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில்,தேனியை சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  சென்னை பல்லாவரத்தில் 56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில்,தேனியை சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில், போதைப்பொருள் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவது மட்டுமல்லாமல், பயங்கரவாத நடவடிக்கைகளையும் … Read more

தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டடங்கள் – வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்…!

தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பள்ளிக்கட்டடங்கள் தொடர்பான வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை.  மதுரை உயர்நீதிமன்ற கிளையில், மதுரையை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அங்காடி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் அதிகமான பள்ளி கட்டங்கள் 40 ஆண்டுகளுக்கும்  முன்கூட்டியே கட்டப்பட்ட கட்டிடங்களாக உள்ளது. இதனால் பல பள்ளி கட்டிடங்கள் மோசமான நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ளது. மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை உட்பட … Read more

அரசு இல்லத்தை காலி செய்ய சுப்பிரமணியசாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

6 வாரத்திற்குள் அரசு இல்லத்தை காலி செய்ய சுப்பிரமணியசாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு. அரசு இல்லத்தை காலி செய்ய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்பி பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும், பாதுகாப்பு அச்சுறுத்தலால் மேலும் 6 மாதங்கள் தங்க அனுமதி கோரி சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, பதவியில் உள்ள எம்.பி.க்கள், அமைச்சர்களுக்கு அரசு இல்லம் தேவைப்படுகிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more