சி.பி.ஐ. புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சோதனை!

சி.பி.ஐ. அதிகாரிகள்  புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில், முறைகேடு புகாரையடுத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சென்டாக் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்டாக் அலுவலகத்தின் மீது முறைகேடு புகார்களையடுத்து சென்டாக் அலுவலகத்திலும் பல்வேறு கல்லூரிகளிலும் ஏற்கனவே சோதனைகள் நடைபெற்றன. சென்டாக் அதிகாரிகள் மற்றும் கல்லூரிகள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் … Read more

ISRO-வின் புவிப்பரப்பின் உயர்தர புகைப்படங்களை எடுத்து அனுப்பியது செயற்கைக் கோள் கேமரா!

இஸ்ரோ நிறுவனம் , உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நேனோ கேமராவான ஐ.என்.எஸ்.-1சி-யால் எடுக்கப்பட்ட புவிப்பரப்பின் புகைப்படங்களை  வெளியிட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த சிறிய செயற்கைக்கோளில் உள்ள கேமரா ஜனவரி 16ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. INS-1Cயால் எடுத்து அனுப்பப்பட்ட புவிப்பரப்பின் உயர்தர புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.  இந்த செயற்கைக்கோள் அனுப்பும் புகைப்படங்கள் மூலம் நிலப்பரப்பில் காடுகள், வாழ்விடங்கள், விளைநிலங்கள் போன்றவற்றை அறிந்த துல்லியமான வரைபடங்களை உருவாக்க முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் … Read more

வானிலை ஆய்வு மையம் தகவல்!தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு….

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் மழை பதிவாகவில்லை என்றும், சென்னையை … Read more

மத்திய வருவாயில் மாநிலங்களுக்கு சமமான – நியாயமான பகிர்வு!

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடனும், ஜி.எஸ்.டி. கவுன்சிலுடனும் கலந்து ஆலோசித்து உடனடியாகத் திருத்திமைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு  கடிதம் எழுதியுள்ளார். மத்திய வருவாயில் மாநிலங்களுக்கு சமமான – நியாயமான பகிர்வு கிடைக்க தற்போதைய ஆய்வு வரம்புகள் உதவாது என்று அவர் கூறியுள்ளார். மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதால் 1971 மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி வரையறையும், நிதிப்பகிர்வு கடைபிடிக்கப்பட்டு … Read more

சமூக வலைதளத்தில் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதிவிட்ட இளைஞர் கைது !

சமூக வலைதளத்தில்  உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பற்றி பதிவிட்ட பீஹாரை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் யோகியின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக யோகியின் புகைப்படத்தை ராஜ்புட் இன மக்களுக்காக போராடிய ஒரு போர் வீரன் போல சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து, ஒத்திகாரி பகுதியில் இருக்கும் இளைஞரின் வீட்டை கண்டறிந்து போலீசார் புகைப்படத்தை நீக்கிவிட்டு இளைஞரையும் கைது … Read more

இன்று மாலை ராமராஜ்ய ரத யாத்திரை ராமேஸ்வரம் வரவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக 4 பேர் கைது!

நேற்று விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பினர் ராமராஜ்யம் அமைக்க கோரி ரதயாத்திரை வந்தனர். உத்திரபிரதேசம் என தொடக்கி 6 மாநிலங்கள் வழியாக கேரளா கடந்து தமிழக எல்லைக்குள் வந்தது. ரதயாத்திரை அனுமதி அளிக்க கூடாது என பல்வேறு கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி கைது செய்ய பட்ட வேளையில் சட்ட மன்றத்தில் எதிர் கட்சிகள் கடும் புயலை கிளப்பினார்.. இந்நிலையில்  ராமராஜ்ய ரத யாத்திரை இன்று மாலை ராமேஸ்வரம் வரவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக 4 பேர் … Read more

அ.தி.மு.க மத்தியில் ஆளும் பா.ஜ.கவுடன் கூட்டணியிலும் இல்லை, ஆதரவும் இல்லை!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பாஜக அரசுக்கு ஆதரவும் இல்லை, கூட்டணியிலும் இல்லை என  தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் பிச்சாண்டி, காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும், புலி, மான் இடையிலான நட்பை போல் பாஜக அரசும், அதிமுக அரசும் நட்புறவு பாராட்டி வருவதாக குற்றஞ்சாட்டினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புலி, மான் கதை திமுகவுக்கே பொருந்தும் என்றும், தாங்கள் மத்திய பாஜக அரசுக்கு … Read more

டயர்(Tyre) பராமரிப்புக்கு சில எளிய வழிமுறைகள்..!!

டயர்(Tyre) வாகனங்களின் மிக இன்றியமையாத பகுதியாகும். டயர் பராமரிப்பு எப்படி, டயரில் சரியான காற்றழுத்ததை பராமரிப்பது எவ்வாறு, டயரில் பதியும் கற்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை சோதனை செய்வது எவ்வாறு என்றும் டயர் பற்றி மேலும் பல தகவல்களை காண்போம்.  டயர் சோதனை டயர் சோதனை செய்வது மிக அவசியம். தினமும் 10 நிமிடம் ஒதுக்கி டயரினை சோதியுங்கள். டயரில் தேவையற்ற பொருட்கள் தங்குவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். கற்கள் போன்றவற்றை நீக்கமால் இருந்தால் டயரின் ஆயுட்காலம் பாதிக்கப்படும். … Read more

நாடாளுமன்றத்தை முடக்கும் உறுப்பினர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்க: பிஜேபி எம்.பி மனோஜ் திவாரி

நாடாளுமன்றத்தை முடக்கும் நாடாளுமன்ற உறுபினர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யக் கோரி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி, சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தொடர்ந்து 13வது நாளாக இன்றும் முடங்கியுள்ளன. இதனால் எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அரசு கொண்டுவரும் மசோதாக்கள் உட்பட பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு, மகாராஷ்டிரா மாநில … Read more

சென்னை கனிஷ்க் ஜுவல்லரி ரூ.824 கோடி மோசடி?

கனிஷ்க் ஜூவல்லரி மற்றும் அதன் உரிமையாளர் பூபேஷ்குமார் மீது எஸ்.பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளில் கடன் வாங்கி 824 கோடி ரூபாய் மோசடி செய்ததாக,  சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இயங்கி வரும் கனிஷ்க் கோல்ட் நிறுவனத்தின் சார்பில், சென்னை மட்டுமின்றி, ஐதராபாத், கொச்சின், மும்பை ஆகிய இடங்களில் கிரிஷ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடைகள் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே புதுப்பாக்கத்தில் நகை உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்தது. தயாரித்த நகைகளை கிரிஷ் ஜூவல்லரி … Read more