நடிகர் சரத்குமாரின் போலி மொபைல் நம்பர் உருவாக்கம் – சென்னை காவல் ஆணையரிடம் சரத்குமார் புகார்!

நடிகரும் சமத்துவ கட்சி தலைவருமாகிய சரத்குமாரின் மொபைல் நம்பர் போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையரிடம் சரத்குமார் புகார் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே சமத்துவக் கட்சி தலைவரும், தமிழ்த் திரையுலகின் நடிகருமான சரத்குமார் அவர்கள் பெயரில் பல விஐபிகளுக்கு அழைப்புகள் சென்றுள்ளதாகவும், தனது செல்போன் எண்ணை போலியாக உருவாக்கி மோசடியில் மர்ம நபர்கள் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையரிடம் சரத்குமார் புகார் அளித்துள்ளார்.  சரத்குமார் காவல் ஆணையரிடம்  … Read more

என்னை மன்னித்து விடுங்கள் – 500 முறை ஊரடங்கு மீறியவர்களை எழுத சொல்லி தண்டனை வழங்கிய போலீஸ்!

உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவை மட்டும் விட்டுவிடுமா என்ன? இந்தியாவிலும் தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 273 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருந்தது. ஆனாலும் சிலர் அரசாங்க உத்தரவை மீறி வெளியே செல்லும் பொழுது, காவல்துறையினர் சில … Read more

சூரரை போற்று பாடல் வெளியீட்டுக்காக சூர்யா செய்யும் செயலை பாருங்கள் – வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்!

சூரரை போற்று 2வது பாடல் வெளியீடு 100 அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கத்தில் சூராரி போற்று எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அபர்ணா பால முரளி, ஜாக்கி செராப், மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகிய பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கானக முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் … Read more

60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 22 இளைஞர் கைது..!!

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 60 வயது  மூதாட்டியை பலாத்காரம் செய்த 22 வயது இளைஞன். பின்னர் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ய முயற்சி. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் லால் 22 வயதான பாக்சுவாலா அங்குள்ள பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வருகிறாராம்.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் அஞ்சுனாவில் 60 வயது மூதாட்டியை தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போது பாக்சுவாலா பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் 60 வயது பெண்ணை கற்பழித்து மட்டுமில்லாமல் அப்பெண்ணின் … Read more

கல்யாணம் பண்ணுனா 5 பேரை பண்ணுவன், இல்லைனா கல்யாணமே வேண்டாம்!

ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் நடித்த முதல் படம் நல்ல வரவேற்பை பெற்றது.  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலமாக நேரலையில் உரையாடி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.   இறுதிச்சுற்று எனும் தமிழ் திரைப்படத்தில் குத்துசண்டை வீராங்கனையாக  நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியவர் நடிகை ரித்திகா சிங். இவர் அதனை தொடர்ந்தும் சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபல தமிழ் நடிகர் அருண் விஜயுடன் பாக்ஸர் எனும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் … Read more

மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்! இந்த பெயரை தான் வைத்துக்கொமாற்றி வைத்துக்கொள்ள போகிறாராம்! ள்ள

பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஜெய் முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளாரார்.  மதம் மாறியதோடு மட்டுமல்லாமல், தனது பெயரையும் அஜீஸ் ஜெய் என மாற்றியமைக்க யோசித்து வருகிறாராம்.  பிரபலமான தமிழ் பாடகர் தேவாவின் உறவினர் தான் நடிகர் ஜெய். இவர் தமிழில் பகவதி எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து, வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது ஒரு பேட்டி ஒன்றில் மிகவும் அதிர்ச்சியான செய்தி … Read more

புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட திருமாவளவன்

இந்த திரைப்படத்தை இயக்குனர் ராகுல் இயக்குறார். மேலும் இந்த திரைப்படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன்  பேரன் அறிமுகமாக உள்ளர். மேலும் கணேஷ் ராகவேந்திரா இந்த திரைப்படத்தில் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். சமூக வலைத்தளங்களில் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம். இந்த திரைப்படத்தின் டைட்டில் ‘கருத்துக்களை பதிவு செய்” என வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராளுமன்ற தலைவரான தொல். திருமாவளவன் தற்பொழுது வெளியிட்டார். … Read more

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு பிடிவாரண்ட்

ஸ்டூடியோ  கீரீன்ஸ் தயாரிப்பு  நிறுவனத்தின்  உரிமையாளரான கே. இ. ஞானவேல் ராஜா தனது வருமானத்தை மறைத்து வைப்பதாக கூறி வருமான வரித்துறை  குற்றம் சாட்டியது. மேலும் இந்நிலையில்  வழக்கு விசாரணையின் பொது நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் தயாரிப்பாளர் கே. இ. ஞானவேல் ராஜாவி ஆஜர் அடையவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்ட் அளிக்கவேண்டும் என்று வருமானவரித்துறை வாதித்த நிலையில் . சென்னை எழும்பூர் நீதிமன்றம்  அதன்படியே பிடிவாரண்ட் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு வருகின்ற 27ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷன் படத்தில் தமன்னா தெறிக்கவிட்ருக்காங்க போல – இணயத்தில் வைரலாகும் வீடியோ!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ள படம் தான் ஆக்ஷன். இந்த படம் முழுவதும் சண்டை காட்சிகளில் அதிகளவு விஷால் நடித்துள்ளார். அவருடன் தமன்னாவும் அதிகளவு சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆக்ஷன் படத்தில் அவர் நடித்த ஒரு அற்புதமா காட்சியின் சிறு பாகத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View this post … Read more

புலியா? குதிரையா? நடிகை இலியானாவின் அண்மை க்ளிக்ஸ்!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி திரையுலகில் கதாநாயகியாக கலக்கி வரும் நடிகை தான் இலியானா. இவர் நண்பன் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புலி தோல் போன்ற உடையையும், வரி குதிரை போன்ற உடையையும் அணிந்து போட்டோ சுட எடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,