ரஜினி ஒன்னும் அப்படி இல்ல …பல விஷயங்களில் அவர் அப்படி….
கமல்ஹாசன், காவிரி விஷயத்தில் மட்டும் ரஜினியைக் குற்றம் சொல்ல முடியாது’ என தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். அதைச் செய்தே ஆகவேண்டும். தீர்க்க முடியாத பிரச்சினையாக இதை ஆக்கியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அதைவிட முக்கியமான விஷயம், தமிழர்களுக்கு இருக்கும் தலையாய கடமை தண்ணீரை சேமிப்பதோடு, வீணாக்காமலும் இருக்க வேண்டும். ‘தலைமை எடுப்பதற்கு நீ யார்’ என்று கேட்பார்கள் இல்லையா? ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர், தலைவர்’ … Read more