சந்திராயன்-2 வெற்றிகரமாக மூன்றாவது நிலையை எட்டியது – இஸ்ரோ..!

கடந்த ஜூலை 27-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் நேர்கோட்டில் பயணம் செய்தது. #ISRO Third Lunar bound orbit maneuver for Chandrayaan-2 spacecraft was performed successfully today (August 28, 2019) at 0904 hrs IST. For details please … Read more

பூமியை பிரிந்து நிலவை வட்டமடிக்க சென்றது சந்திராயன் 2!

கடந்தமாதம் ஜூலை 22ஆம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்ரீகரிக்கோட்டாவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்த சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை [பூமியின் வட்டப்பாதையில் சுற்றி அதன் பிறகு நிலவின் வட்டப்பாதையை சென்றடையும். அந்த வகையில் இன்று பூமியின் வட்டப்பாதையில் இருந்து முழுவதுமாக வெளியேறி தற்போது நிலவின் வட்டப்பாதையை சுற்றி வருகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி  … Read more

சந்திரயான்-2 வெற்றி என்பது  செப்டம்பர்  7-ஆம் தேதி தான் தெரியும்- மயில்சாமி அண்ணாதுரை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்வதற்காக ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலத்தை கடந்த திங்கள்கிழமை ஏவியது. இந்த நிலையில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நிலவிற்கு மனிதன் செல்ல சர்வதேச அளவில் 4 வருடங்களாக ஆய்வு நடைபெற்று வருகிறது. உலகம் அழியும் நிலையில் மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும்.சந்திரயான்-2 வெற்றி என்பது  செப்டம்பர்  7-ஆம் தேதி தான் தெரியும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

சந்திராயன்- 2 தொடர்ந்து அடுத்து சூரியனில் ஆதித்யா எல்-1 இஸ்ரோ அதிரடி !

இஸ்ரோ நிறுவனம் நிலவை ஆய்வு செய்ய கடந்த 2008 -ஆம் ஆண்டு சந்திராயன்-1 விண்கலத்தை அனுப்பியது. சந்திராயன் 1 விண்கலம் 312 நாட்கள் ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து இஸ்ரோ நிறுவனம் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய சந்திராயன் 2 விண்கலத்தை செயல்படுத்த முடிவு செய்தது. இதற்கான பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக  நடைபெற்று வந்தது.இறுதியாக சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15- ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு … Read more

தமிழக மக்கள் சார்பில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து – முதல்வர் அறிக்கை!

சந்திராயன் – 2 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தி இருப்பதற்க்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமிழக எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள முதல்வர்,  சந்திராயன் விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருப்பதாக தெரிவித்துள்ளார். நிலவில், விண்கலத்தை தரை இறங்கி ஆய்வு செய்த ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் ஒன்றாக மாற்றியிருப்பதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். இந்த சாதனை,  … Read more

சந்திராயன் 2 விண்கலம் இனி கடக்க போகும் பாதை இதுதான்! எந்த நாளில் எங்கு பயணப்படும் விவரங்கள் உள்ளே…

நிலவின் தென்பகுதிக்கு சென்று ஆராய உள்ள சந்திராயன் 2 விண்கலம் விண்ணிற்க்கு இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. சந்திராயன் 2 விண்கலம் முதலில் உந்து சக்திக்கு திரவ எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. அடுத்ததாக திட எரிபொருளை வைத்து 170 கிமீ பயணம் செய்கிறது சந்திராயன் விண்கலம், அடுத்ததாக கிரையோஜெனிக் என்ற எரிபொருள் மூலமாக 176 கிமீ பயணம் செய்யப்படுகிறது. அடுத்ததாக 181 கிமீ பயணம் செய்து ராக்கெட்டும், சந்திராயன் 2 விண்கலமும் பிரிந்து விடுகின்றன. இதில் பிரிந்த விண்கலம் பூமியை 23 … Read more

சந்திராயன் 2 விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது

இன்று  சந்திராயன் 2 விண்கலம்  விண்ணில் ஏவப்படுகிறது. சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில்  ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் அன்று  ஏவப்பட இருந்த  சந்திராயன் 2  தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் பின்  இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,இன்று (ஜூலை 22  ஆம் தேதி) பிற்பகல் 2.43 மணிக்கு  சந்திராயன் 2  விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் … Read more

சந்திராயன் 2 இல் தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக ஒத்திவைப்பு

நிலவில் ஆய்வு செய்ய உள்ள சந்திராயன் 2 ஏவுவது தற்காலிகமாக நிருத்தப்பட்டுள்ளது இன்று அதிகாலை ஏவப்பட இருந்த நிலையில் தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது .இந்த அறிவியப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது இஸ்ரோ . A technical snag was observed in launch vehicle system at 1 hour before the launch. As a measure of abundant precaution, #Chandrayaan2 launch has been called … Read more

சந்திராயன் 2 – விண்கலம் நிலவில் செய்யப்போகும் வேலை என்ன – சிறப்பு அலசல்!

நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள விக்ரம் மற்றும் ப்ரயாக்யான் என்ற இரு விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நாளை விண்ணில் அனுப்புகிறது. எந்த உலக நாடுகளும் இதுவரை செய்யாததாய் நிலவில் தரைப்பகுதியில் இறங்கும் விதமாய் இந்த சாதனையை படைக்க இருக்கிறது ISRO. கடந்த 2008 ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 1 விண்கலமானது நிலவில் தரைப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நிலவில் ஆய்வு மேற்கொண்டது. நிலவில் மனிதன் வாசிக்க முடியுமா, நிலவில் … Read more

விண்ணில் ஏவப்படும் சந்திராயன் -2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும்-இஸ்ரோ தலைவர் சிவன்

ஜூலை 15 ம் தேதி அதிகாலை 2 மணி 15 நிமிடத்தில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதிஷ் தவான் ஏவுகணை மையத்தில் இருந்து  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது சந்திராயன் 2. இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ஜூலை 15ல் விண்ணில் ஏவப்படும் சந்திராயன் -2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும் .விண்ணுக்கு மனிதனை … Read more