22 கோடி நபர்களில் 7 லட்சம் பேருக்கு மட்டுமே அரசு வேலை.! அதிர வைத்த அதிகாரபூர்வ தகவல்.!

கடந்த 8ஆண்டுகளில் 22 கோடிபேர் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பித்ததில், 7.22 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது என்ற தகவலை மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.  அரசு வேலை என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு வேலை. அதற்காக வருடக்கணக்கில் போராடி பலர் வெற்றியும் கண்டுள்ளனர். அப்படி 100-இல் எத்தனை பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது என்று பார்த்தல் நீங்கள் நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு தான் இருக்கிறது மத்திய அரசின் அதிர்ச்சி தகவல். அதாவது, கடந்த … Read more

காலி பணியிடங்களை நிரப்ப எந்தவித தடையும் இல்லை.! – மத்திய அரசு விளக்கம்.!

காலியாக உள்ள மத்திய அரசு பணியிடங்கள் வழக்கம்போல நிரப்பப்படும். புதிய பணிகள் மத்திய அரசின் அனுமதி பெற்றுதான் உருவாக்கப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், அவசரகால நிதி மற்றும் பொருளாதார சுமையை சமாளிக்க அரசு செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டும். எனவும், மத்திய அரசின் அனுமதி இன்றி புதிய பணியிடங்களை உருவாக்க கூடாது எனவும், மத்திய அரசு அலுவலகங்களில் செலவினங்களை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மத்திய … Read more

மதுரை ரயில்வே கோட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 90 சதவீதம் பேர் வெளிமாநிலத்தவர்கள்! 5 பேர் மட்டுமே தமிழர்கள்!

பொதுவாகவே மத்திய அரசு பணிகளில் வடமாநிலத்தாரின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்டுகிறது. இதில் தமிழகத்தில் ரயில்வே பணிகளில் அண்மைக்காலமாக பெரும்பாலும் வெளிமாநிலத்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதற்கான காரணங்களாக தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு இல்லை என கூறப்படுகின்றன. தற்போது மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்வே வேலைகளுக்க்கான மத்திய அரசு தேர்வானது 2017இல் நடைபெற்றது. இதற்கான பணிநியமனம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் 572 காலிப்பணியிடங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக வெளிமாநிலத்தவர்களே இடப்பிடித்துள்ளனர் … Read more