உங்களுக்கு இதய பிரச்சனை உள்ளதா? அப்ப இதை சாப்பிடுங்க!

வால்நட்டில் உள்ள மருத்துவ  குணங்கள். இன்று பலருக்கு மிக சிறிய வயதிலேயே இதய பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு காரணம் நாம் தான். நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் நம்மை ஒரு நோயாளியாகவே மாற்றி விடுகிறது. ருசியான உணவுகளை  சாப்பிட வேண்டும் என விரும்பும் நாம், உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என விரும்புவதில்லை. தற்போது இந்த பதிவில் இதய நோயை குணப்படுத்தக் கூடிய, வால்நட்டின் மருத்துவ பயன்கள் … Read more

நாவல் பழத்தில் உள்ள நன்மைகள் & மருத்துவகுணங்கள் அறியலாம் வாருங்கள்!

நாவல் பழம் சுவையில் மட்டும் சிறந்தது அல்ல, மாறாக பல நன்மைகளையும் மருத்துவ குணங்களையும்  உள்ளடக்கியது. அவைகளை இன்று பார்க்கலாம் வாருங்கள். நாவல் பழத்தில் உள்ள நன்மைகள் & மருத்துவகுணங்கள் நாவல் பழத்தில் அதிகளவு விட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இது முடி உதிர்வை தடுத்து அடர்த்தியான முடி வளர உதவும். அதிகப்படியான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளதால் எலும்புகளின் பெலனை அதிகரிக்க செய்யும். இரத்த சோக நோய் உள்ளவர்கள் இதை உற்கொண்டால் மிகவும் நல்லது. … Read more

சரும பிரச்சனைகளை குணமாக்கும் பூண்டு!

சரும பிரச்சனைகளை குணமாக்கும் பூண்டு. நமது வீடுகளில் அனைவருமே சமையலில் பூண்டை பயன்படுத்துவதுண்டு. இந்த பூண்டை நாம் சமையலுக்கு பயன்படுத்துவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. இது நமது உடலில் பல பிரச்சனைகளை நீக்க கூடிய தன்மை கொண்டது. தற்போது இந்த பூண்டில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். சரும பிரச்சனை இன்று நமது சருமத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு, இயற்கையான முறையில் தீர்வு காண்பதைவிட, செயற்கையான முறையில் தீர்வு காணத் தான் முயல்கிறோம். ஆனால், செயற்கையான முறையில் … Read more

கிருமிநாசினியை 50 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படுமா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

கிருமிநாசினியை 50 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படுமா?   இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால், 1,97,905 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5604 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கிருமிநாசினியை 50-60 நாட்களுக்கு தொடர்ந்து உபயோகித்தால், … Read more

கடந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு தனிமைப்படுத்தப்பட்ட நாட்களாகவே இருந்தன – காதலர் தின பட நடிகை

கடந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு தனிமைப்படுத்தப்பட்ட நாட்களாகவே இருந்தன என சோனாலி பிந்த்ரே கூறியுள்ளார். உலகம் முழுவதுமே கொரோனா அச்சத்தில் மூழ்கி போய் உள்ளது. முதலில் சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸ், தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்க துவங்கியது. இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள், மிக தீவிரமாக களமிறங்கியிருந்தாலும், இதுவரை இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், காதலர் தின பட நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பின் தீவிர சிகிச்சைக்கு … Read more

நீங்கள் முடிக்கு டை பயன்படுத்துபவரா? அப்ப உடனே இதை படிங்க!

பொதுவாக நமக்கு 40 வயதை தாண்டும் போது, தலையில் அங்கங்கு நரைமுடி தோன்றும். நமது முடி கருமையாக இருப்பதற்கு காரணம், நமது உடலில் சுறாக்கள் கூடிய மெலனின் என்ற நிறமி தான். இந்த நிறமியை 40 வயதிற்கு மேல், ‘டிரையோசின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால், தான் நரைமுடி ஏற்படுகிறது. இளம் நரை மிக இளம் வயதிலேயே நரைமுடி ஏற்படுவதற்கு காரணம் தவறான உணவு பழக்கமும், அதிகப்படியான மன அழுத்தமும் தான். தற்போது இந்த பதிவில், … Read more

புற்றுநோயை குணப்படுத்தும் புதிய அதிநவீன கருவி.! அரசு மருத்துவமனையில் அறிமுகம்.!

சென்னையில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை வளாகம், புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும் லீனியர் ஆக்சிலேட்டர் என்ற கருவி மற்றும் சி.டி. சிமுலேட்டர் கருவி ஆகியவை முதல் பழனிச்சாமி தொங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கும் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.6 கோடி மதிப்பிலான புற்றுநோய் கதிர்வீச்சு … Read more

மீன் சாப்பிட்டால் கேன்சர், மாரடைப்பு வராது-அமைச்சர் ஜெயக்குமார்.!

சட்டசபை கேள்வி நேரத்தில் பேசிய ஜெயக்குமார்,ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்புத் தொழில் செய்தால் பத்து மாதத்தில் ஒரு லட்சம் வரை வருமானம் வரும் என கூறினார். மீன் சாப்பிட்டால் கேன்சர், மாரடைப்பு  கண் பார்வைக் கோளாறு உள்ளிட்ட எந்த பிரச்சினை வராது என கூறினார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் வீராணம் ஏரியின் பல்வேறு வகையான மீன்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்க … Read more

புற்றுநோயாளிகளுக்காக கண் கலங்கவைக்கும் வகையில் மாணவி செய்த நெகிழ்ச்சியான செயல்!

இன்று புற்றுநோய் என்பது சர்வசாதாரணமாக மாறிவிட்டது. இந்த நோயால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கிரண். இவர் அங்குள்ள கல்லூரியில், இதழியல் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றார். இவர் புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில், தனது தலைமுடியை மொட்டை அடித்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிக்க தானமாக வழங்கியுள்ளார். இதுகுறித்து மாணவி கிரண் அவர்கள் கூறுகையில், ‘எனது பள்ளி பருவத்தில் நண்பர் ஒருவர் இரத்த … Read more

இந்த பழக்கம் தான் எனது வாழ்க்கை மோசமாகியதற்கு காரணம்! பிரபல நடிகை ஓபன் டாக்!

நடிகை மனிஷா கொய்ராலா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து இவர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு இந்த நோயிலிருந்து மீண்டெழுந்துள்ளார். இதனையடுத்து நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், எனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்த ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மேலும், என்னை பார்த்து … Read more