தன்னலம் இன்றி பணியாற்றிய டாக்டர் வி.சாந்தா அவர்களின் இறப்பு புற்றுநோய் துறைக்கு ஈடு செய்ய முடியாதது – துணை முதல்வர்!

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணி செய்து வந்த டாக்டர் வி.சாந்தா அவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இவர்களது இழப்பு புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும் சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். 93 வயது உடைய இவரது வாழ்நாள் பலருக்கும் வாழ்வளித்த ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில் இவரது இழப்பிற்கு பலரும் … Read more

இத்துனோண்டு கிராம்பில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் தனக்குள் பல்வேறு நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் அடக்கி வைத்துள்ள கிராம்பு குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.  கிராம்பின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் கிராம்பில் அதிக அளவில் ஜீரண என்சைம்களை அதிகரிக்கக்கடிய தன்மை இருப்பதால் செரிமான மண்டலத்தை பாதுகாக்க உதவுவதுடன் வாயு, நெஞ்செரிச்சல், குமட்டல் ஆகிய பிரச்சனைகளை நீக்குகிறது. இந்த கிராம்பில் உள்ள பினைல்புரொபனைடு காரணமாக செல்களின் மரபணு நோய்களை தடுத்து கேன்சர் செல் உருவாகாமல் பாதுகாக்கிறது. மேலும் நுரையீரல் புற்று நோய் … Read more

தமிழகத்தில் புற்றுநோயால் அதிகம் பாதிப்பது யார்..? அமைச்சர் விளக்கம்..!

சென்னை அடையார் புற்றுநோய் மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் ஆண்களைவிட பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் விகிதம் அதிகமாக உள்ளது என தெரிவித்தார்.  மேலும், வயிறு தொடர்பான புற்றுநோயால் பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை எனவும், உருமாறிய கொரோனா வந்தாலும் அதை கட்டுப்படுத்தக்கூடிய கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தர்பூசணி பழத்தில் உள்ள தாராளமான நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

தாராளமாக இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியையும், எக்கச்சக்கமான நன்மைகளையும் கொண்டுள்ள தர்பூசணியின் பயன்கள் குறித்து இன்று நாம் அறிந்து கொள்ளலாம். தர்பூசணியின் நன்மைகள் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட பூக்கும் தாவரங்களில் ஒன்றான தர்பூசணிப் பழம் அதிக நீர்ச்சத்து நிறைந்த பழம். தர்பீஸ், தண்ணீர் பழம், குமட்டிப்பழம் எனப் பல இடங்களில் பல விதமாக அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த தர்பூசணி பழம் அனைத்து இடங்களிலும் நீர் சத்தை நம்பியே உண்ணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தர்பூசணி பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கி … Read more

காலிஃபிளவரின் 5 அற்புதமான நன்மைகள் பற்றி தெரியுமா.?

பொதுவாக அனைவரும் உட்கொள்ளும் காய்கறிகளில் காலிஃபிளவர் ஒன்றாகும்.  ஆனால், அதை உட்கொள்ளும் போது ஏற்படும் நன்மைகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா.? வாருங்கள் பார்க்கலாம்… காலிஃபிளவர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது காலிஃபிளவர் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. நம் உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் உள்ளன. மேலும், இதில் உள்ள கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. காலிஃபிளவர் ஃபைபர், வைட்டமின்-சி, கே, பி -6, ஃபோலேட், பாண்டோடெடிக் அமிலம், பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற … Read more

மிளகின் மிகச்சிறந்த நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

உணவின் சுவை தரத்தை உயர்த்துவதற்காகவும் உடல் நலத்திற்காகவும் உணவுகளுடன் சேர்க்கப்படும் கூடிய மிளகு குறித்து நாம் அறியாத மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள். மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு தூண்டியாகிய மிளகில் தாது சார்ந்த நோய் எதிர்ப்பு பொருட்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் இந்த மிளகை தினமும் தண்ணீருடன் மாத்திரை போல இரண்டு குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சளி காய்ச்சலுக்கு காரணமான கிருமிகள் உடலில் ஏற்படாமல் … Read more

புற்றுநோயால் இறந்த மூத்த மகன் – தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர்!

மூத்த மகன் புற்றுநோயால் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் தங்களது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை வாய்க்கால் பட்டறை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 38 வயதுடைய முருகன் என்பவர் சலூன் கடையில் வேலை பார்த்து வருபவர். இவரது மனைவி கோகிலா வீட்டில் குழந்தைகளை பராமரித்து வருகிறார். இவர்களுக்கும் மதன்குமார், வசந்தகுமார், கார்த்திக் எனும் மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் முருகனின் மூத்த மகன் … Read more

புற்றுநோய் அபாயத்தை தடுக்க ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிங்க.!

நம்மில் பெரும்பாலோர் தினமும் காபியுடன் தொடங்குகிறோம். இது காபி பிரியர்களுக்கு மிகவும் பிடித்த எரிசக்தி பானமாகும். ஆனால் நீங்கள் அதைக் குடிப்பதற்கு முன்பு எவ்வளவு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசிக்கிறீர்களா..? சரி, நீண்ட காலமாக காபியின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. பொதுவாக நாள் முழுவதும் இரண்டு முதல் மூன்று கப் காபி குடிப்பதால் எந்தத் தீங்கும் இல்லை. காபி குடிப்பதால் புற்றுநோய் … Read more

கண்களை மூடிய கருப்பன் – பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பூத உடல்!

உயிரிழந்த நடிகர் தவசியின் பூத உடல் அவரது இல்லத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.  தமிழில் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து மக்களை மகிழ்வித்த நடிகர் தான் தவசி. இவர் கருப்பன் குசும்புக்காரன் எனும் ஒற்றை சொல்லல் மக்கள் மத்தியில் அறியப்படுபவர் என்றால் மிகையாகாது. ஏற்கனவே விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த தவசி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கே உரித்தான கம்பீரமான மீசையை இழந்து ஆளே அடையாளம் தெரியாத நிலையில் கடந்த சில … Read more

புற்றுநோய் ஏற்பட காரணமாக இருப்பதாக வழக்கு ! ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.890 கோடி அபராதம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற நச்சுப்பொருள் இருப்பதால் ,அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிறந்த குழந்தைக்கு பயன்படுத்தும் பவுடர்களில் மிகவும் பிரபலமானது ஜான்சன் அண்ட் ஜான்சன்.பெரும்பாலானோர் இந்த நிறுவனத்தின் பவுடரையே பயன்படுத்துகின்றனர் .தற்போது எல்லாம் ஒரே பேக்கில் பிறந்த குழந்தைக்கு தேவையான அனைத்தும் இருக்கும் .அதன்படி, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பேபி பவுடர்,பேபி லோஷன், வேர்க்குரு அகற்றும் பவுடரான ஷவர் டு ஷவர் மற்றும் ஷாம்பு … Read more