#BREAKING: ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு!

ஆம்பூரில் அரசு சார்பில் நாளை நடைபெறவிருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு. திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சர்ச்சை எழுந்த நிலையில், ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, தலித், இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் விசிக உள்ளிட்ட … Read more

ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்…!

சென்னையிலுள்ள கடை ஒன்றில் 750 ரூபாய் பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படுகிறது.  நாடு முழுவதும் தற்பொழுது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையிலுள்ள பிரியாணி கடை ஒன்றில் ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படுகிறதாம். சென்னையிலுள்ள தொப்பி வாப்பா … Read more

பிரியாணிக்கு ஈடான சுவை கொண்ட பீட்ரூட் சாதம் எப்படி செய்வது?

பீட்ரூட் என்றாலே சிலருக்கு பிடிக்காது. ஆனால் இந்த பீட்ரூட் வைத்து பிரியாணிக்கு ஈடான சுவை கொண்ட சாதம் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பீட்ரூட் பிரியாணி இலை பட்டை மிளகு தூள் ஏலக்காய் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் புதினா மிளகாய் தூள் வெங்காயம் அரிசி நெய் உப்பு எண்ணெய் பச்சை மிளகாய் செய்முறை முதலில் குக்கரில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து … Read more

இவ்வளவு சுலபமாக இடியாப்பத்தில் சிக்கன் பிரியாணி செய்ய முடியுமா!

இடியாப்பம் என்றாலே மிகவும் அட்டகாசமாக இருக்கும், அந்த இடியாப்பத்தை வைத்து சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட்டால் சொல்லவா வேண்டும், வாருங்கள் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம்.  தேவையான பொருட்கள் சிக்கன் இடியாப்பம் நெய் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தக்காளி பச்சை மிளகாய் எண்ணெய் புதினா கொத்தமல்லி இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் ஏலக்காய் லவங்கம் பிரிஞ்சி இலை உப்பு செய்முறை இடியாப்பம் இருக்கிறது அதை வைத்து சிக்கன் பிரியாணி செய்ய வேண்டும் என்றால் இடியாப்பத்தை … Read more

“10 பைசா”-விற்கு பிரியாணி விற்பனை.. தீர்ந்தால் மக்கள் ஏமாற்றம்!

உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு திருச்சியில் 10 பைசாவிற்கு பிரியாணி என அறிவித்த உணவகம் முன்பு குவிந்த பொதுமக்கள், பிரியாணி தீர்ந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். என்னதான் பிட்சா, பர்கர் என அந்நிய உணவுகளை மக்கள் விரும்பினாலும், அனைவரின் மனதின் ஆழத்தில் பதிந்த ஒரே உணவு, பிரியாணி. அந்தவகையில், உலகளவில் இன்று உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு பல பிரியாணி கடைகளில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் … Read more

65 வகை பிரியாணிகளை சமைத்து அசத்திய மாணவர்கள்.! ருசித்துப் பார்த்து மாணவிகள்.!

சேலத்தில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொடு பிரியாணி தயாரிக்கும் திருவிழா நடைபெற்றது. தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஹைதராபாத் பிரியாணி, தம் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி என 65 வகை பிரியாணிகளை மாணவர்கள் சமைத்து அசத்தினர். மேலும் இதில் சிறப்பாக பிரியாணி சமைத்த இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் புதுமையான முறையில் மாணவர்கள் தயார் செய்த பிரியாணியை, மாணவிகள் சுவைத்துப் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர். 

பிரியாணி கடைக்கும், அண்டாக்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் -பாஜக பேரணியையொட்டி போலீசில் மனு

பாஜக சார்பில் பேரணி நடைபெற இருப்பதால் பிரியாணிக்கும், பிரியாணி அண்டாக்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கடை உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் மனு ஒன்று அளித்துள்ளனர்.  அண்மையில் மத்திய அரசால் கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டமும், பேரணியும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சிஏஏவுக்கு ஆதரவாக பாஜக சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) திருப்பூரில் பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணி சிடிசி பகுதியில் தொடங்கி பெரியக்கடை வழியாக செல்கிறது. இதனிடையே திருப்பூரில் பெரியக்கடை வீதியில் சுமார் … Read more

‘3000 கிலோ அரிசி, 300 கிலோ மட்டன்’.! 15000 பேருக்கு இலவச பிரியாணி கொடுத்து அசத்திய முஸ்லிம்கள்.!

திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் அனைத்து மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக கந்தூரி விழா நடைபெற்றது. இதில் 15000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பிரியாணிவுடன், முட்டைகளும் வைத்து அனைத்து சமுதாய மக்களும் வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர். திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல்களில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் முதற்கொண்டு பல்வேறு காரணங்களுக்காக இந்தக் கந்தூரி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த நிலையில், ரசூலு இல்லா என்பவரது பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ள பள்ளி வாசலில் நடைபெற்ற கந்தூரி விழாவில் மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு … Read more

பிரியாணி பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி ..! வெங்காயதினால் கிடுகிடு உயர்வு ..!

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வெங்காயம் விலை ஏற்ற , இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.வெங்காயம் அதிகம் விளைச்சல் ஆகும் மகாராஷ்டிரா , கர்நாடக மற்றும் ஆந்திர ஆகிய மாநிலக்களில் பெய்த கனமழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டி உள்ளது.சென்னை கோயம்பேடு , ஒட்டன்சத்திரம் போன்ற முக்கிய காய்கறி சந்தைகளில் வெங்காய வரத்து குறைந்து உள்ளது.இதனால் ஹோட்டல்களில் உணவு தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதிலும் முக்கியமாக பிரியாணி சமைக்க … Read more

செல்லாத 5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி..! எந்த ஊரப்பா இது ?

உலகளவில் இன்று(அக்.16) உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பிரியாணி கடையில் அற்புதமான அறிவிப்பை அறிவித்தனர். அதாவுது “செல்லாத 5 பைசா நாணயத்தை கொண்டு வரும் முதல் 100 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும்” என அறிவித்தனர். இந்த சேவை மதியம் 12 மணியளவில் தொடங்கும் என்றபோதிலும் காலை 10 மணியளவிலே கடைக்கு முன் கூட்டம் அலை மோதியது. இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் கூறுகையில், பழமையை புதுமையாக மாற்ற … Read more