வாழ்க்கையில ஒருமுறையாவது இந்த மாறி இடத்துக்கு போய்விட்டு வரணும்..!

வாழ்க்கையில் இதுபோன்ற அருமையான இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள்.  பொதுவாகவே மனம் அமைதியில்லாமல் இருந்தாலும் சரி, நமக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு இருந்தாலும் சரி வெளியே சுற்றுலா சென்று வந்தால் போதும். மனம் மட்டும் இல்லாமல் உறவுகளும் பலப்படும். இந்தியாவில் இருக்கும் இந்த இடம் அருமையான ஒரு பார்வைக்கு உகந்த இடம். பொதுவாகவே சுற்றி பார்க்க செல்பவர்கள் இயற்கையான இடத்திற்கு செல்வதற்கு விரும்புவார்கள். இந்தியாவில் இயற்கை என்று கூறினாலே கேரளா … Read more

அடடா…ரூ.310 கோடியில் 9 பாலங்கள் – திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.4.2022) தலைமைச் செயலகத்தில்,நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,கோயம்புத்தூர். மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆறு இரயில்வே மேம்பாலங்கள்,ஒரு இரயில்வே கீழ்ப்பாலம், ஒரு உயர்மட்டப் பாலம் மற்றும் ஒரு பல்வழிச் சாலை மேம்பாலம் ஆகிய ஒன்பது … Read more

மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி..!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை  மேம்பாலம் 55 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதேபோன்று 82 கோடியில் சந்தை சாலை, ஜி.எஸ்.டி. குன்றத்தூர் சாலை, ஆகிய சந்திப்புகளை இணைத்துமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணி அளவில வண்டலூர் பாலத்தையும் 11 மணியளவில் பல்வாரம் மேம்பாலத்தை திறந்து வைத்தார். பாலத்தை திறந்து வைப்பதற்கு முன்பு தமிழக … Read more

உலகின் உயரமான இரு ரயில்வே பாலங்களை உருவாக்கும் முயற்சியில் இந்தியா!

உலகின் மிகவும் சவாலான ரயில் போக்குவரத்துக்கு ஏற்ற இரண்டு பாலங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ரயில்வே அமைப்பு. இந்தியாவில் உலகிலேயே மிகவும் சவாலான இரண்டு பாலங்களை நிர்ணயிக்கக்கூடிய முயற்சி நடைபெற்று வருகிறது. ஒன்று  ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் நந்திக்கு மேலேயும், மற்றொன்று மணிப்பூரிலும் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் பாலம் கட்டும் பணியில் தற்பொழுதும் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே போக்குவரத்து துறையில் மிகவும் உயரமான தூண்களுடன் கூடிய பாலத்தினை மணிப்பூரில் உள்ள நோனி ஆற்றின் குறுக்கே கட்டிக் … Read more

ஈரடுக்கு பாலத்திற்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை சூட்டிய முதல்வர்.!

இந்த ஈரடுக்கு பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதா பெயரை வைத்துள்ளார்கள்.  சேலம் நகரில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், இந்த ஈரடுக்கு பாலம் 7.8 கிலோமீட்டர் நீள தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டாக … Read more

சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு பாலம் இன்று திறப்பு

இன்று  காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். சேலம் நகரில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இந்த ஈரடுக்குபாலம் 7.8 கிலோமீட்டர் நீள தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கு கீழ் … Read more

புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் கோரிக்கை.!

டெல்லியில் மக்களவையில் பேசிய விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர், சிவகாசியில் சாச்சியாபுரம் மற்றும் திருத்தங்கல் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த முறை இது குறித்து தாம் மக்களவையில் கேள்வி எழுப்பிய போது, மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என மத்திய அமைச்சர் பதில் அளித்ததாக கூறினார். மேலும் இந்த பணியை மத்திய அரசு ஏற்று கொண்டு ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக கட்ட வேண்டும் என்றும மாணிக்கம் தாகூர் … Read more

1035 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 92 துணை மின் நிலையங்களை திறந்து வைத்த தமிழக முதல்வர்.!

தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், ரூ.1035 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 92 துணை மின் நிலையங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் வகையில், 1 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 18 வாகனங்களை, பொறியாளர்களிடம் முதலமைச்சர் வழங்கினார். தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், ரூ.1035 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 92 துணை மின் நிலையங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதனை … Read more

தைவான் நாட்டின் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி..!பதைபதைக்கும் வீடியோ ..!

தைவான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இலன் மாகாணம் உள்ளது.  இங்கு உள்ள மீன்பிடி துறைமுகத்தையும் நகரத்தையும் இணைக்கும் விதமாக மேம்பாலம் உள்ளது. இந்நிலையில் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.பாலம் விழும்போது பாலத்தின் மேல் சென்று இருந்த  லாரி மற்றும் பாலத்தின் கீழ் நிறுத்தி இருந்த மீன்பிடி படகுகள் நொறுங்கிது. Here’s the moment the bridge collapsed. Handout video via Coastguard pic.twitter.com/WT2c8V7ivV — Jerome Taylor (@JeromeTaylor) October 1, 2019 தகவல் அறிந்து … Read more

சீனாவில் கட்டப்பட்ட உலகின் மிக பெரிய பாலம் திறப்பு..!

சீனாவில் இரு மலைகலை இணைக்கும் உலகின் மிக பெரிய பாலமானது, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 565 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட இந்த பாலமானது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த பாலமானது, 144 மில்லியன் அமெரிக்கா டாலர் செலவில் கட்டப்பட்டது. ஹூயுபியில் உள்ள மிதக்கும் பாலத்தை விட இந்த பாலம் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.