காதல் சொல்ல வந்தேன் பட நாயகியா இது அதிர்ச்சி தரும் புகைப்படம்.!

காதல் சொல்ல வந்தேன் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் நின்றவர் நடிகை மேக்னா ராஜ்.லவ் ஃபெயிலியர் ஆனவர்களுக்கு இப்படத்தில் வந்த அன்புள்ள சந்தியா பாடல் அந்நேரத்தில் பெரும் ஆறுதல். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த மேக்னா அண்மையில் கன்னட சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை வரும் மே 2 ல் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். மாப்பிள்ளை, நடிகர் அர்ஜூனின் மிக நெருங்கிய உறவினர். இவர்கள் இருவருக்கும் சில நாட்களுக்கு முன் தான் திருமண நிச்சயதார்த்தம் … Read more

முதன் முறையாக வெளி வந்த தொகுப்பாளர் கோபிநாத்தின் மகள் புகைப்படம்.!

கோபிநாத் சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமானவர். இவர் தான் இன்று வரை சிறந்த ஆண் தொகுப்பாளர் என்று விருது பெற்று வருகின்றார். இந்நிலையில் மேலும் இவருக்கு ஒரு விருது தொகுப்பாளர் பணிக்காக கிடைக்க, அந்த மேடையில் இவருடைய தந்தை வந்தது, இவர் அழுதது எல்லாம் அறிந்ததே. மேலும், அதே மேடையில் தன் மகளையும் கோபிநாத் அழைத்து வந்தார், பலரும் இதைப்பார்த்த செம்ம கியூட் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

எத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே..!

சார்மி தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் இதன் பிறகு தமிழில் லாடம் என்ற படத்தில் மட்டும் தான் நடித்தார். ஆனால், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்து கலக்கினார். நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த போது உடல் எடை போட்டு ஆளே மாறியிருந்தார், இதை … Read more

உண்மை காதலுக்கு ஓர் உயர்ந்த உதாரணம் அஜித் ஷாலினி!

அஜித் சினிமா திரையில் வந்தாலே போதும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அவரின் உதவி செய்யும் மனப்பான்மை, அனைவரையும் அன்புடன் மதித்தல் என நண்பர்களாகவே பலரை வைத்திருக்கிறார். சுயவாழ்வில் எவ்வளவு சோதனைகளை கடந்து இந்த இடத்தை பிடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அப்படியிருக்கையில் காதல் ஆசை இவரையும் விட்டு வைத்ததா என்ன? அமர்க்களம் படத்தில் தான் இவருக்குள்ளும் அந்த காதல் இருப்பது வெளிப்பட்டது என சொல்லலாம். ஷாலினியுடன் அவரின் காதல் நீண்ட நாளாக தொடர்ந்து பயணித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல … Read more

முடிவுக்கு வருகிறது சரவணன் மீனாட்சி -முக்கிய தகவலை வெளியிட்ட ரச்சிதா!

தமிழ் சீரியல்களில் 1,2, 3 என்று ஒரே பெயரில் நிறைய பாகங்களாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் சரவணன்-மீனாட்சி. முதல் சீரியல் எவ்வளவு அழகாக ரசிகர்களின் உள்ளத்தை எப்படி கவர்ந்தது என்பது நாங்கள் சொல்ல தேவையில்லை. ஆனால் அடுத்தடுத்து வந்த பாகங்களால் அதே பெயரில் நாயகி மட்டும் மாறாமல் சரவணன்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் என்று மீம்ஸ்கள் நிறைய வந்தன. ஆனாலும் சீரியல் குழுவினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்து வருகின்றனர். சமீபத்தில் சீரியல் நாயகன் ரியோ ஒரு பேட்டியில், … Read more

சசிகுமார் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா அசுரவதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனி காலா படம் வரும் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகிறது. படத்தை எதிர்நோக்கியிருக்கு வேளையில் அண்மையில் அவரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது. தற்போது வெளியாகியிருக்கும் மெர்குரி படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் அப்படத்தை இயக்கவுள்ளார். இதே முக்கிய சானல் நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வெளியிடவுள்ளது. மேலும் இதே நிறுவனம் தான் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 62 படத்தையும் தயாரிக்கிறார்கள். … Read more

மலையாளம், தெலுங்கை தொடர்ந்து தமிழில் கலக்க வரும் சாய் பல்லவி!!

சாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர். இவர் நடிப்பில் இதுவரை 4 படங்கள் வரை வந்துள்ளது. மலையாளத்தில் இவர் நடித்த ப்ரேமம், Kali ஆகிய இரண்டு படங்களும் பிரமாண்ட வெற்றியை பெற்றது. அதே போல் தெலுங்கில் காலடி எடுத்து வைத்த சாய் பல்லவி Fidaa, MCA ஆகிய படங்களில் நடித்தார், அந்த இரண்டு படங்களும் மெகா ஹிட் அடித்தது. இப்படி தமிழ், தெலுங்கு என இரண்டு துறையிலும் வெற்றி … Read more

சூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் தன் வசம் ரசிகர்களாக்கிவிட்டது. இதில் சில முத்தாய்ப்பான தருணங்களை இப்போது பார்த்தாலும் கூடுதல் சந்தோசம் தான். இதில் கடந்த வருடம் ஸ்பெஷல் பெர்ஃபார்மராக கலந்துகொண்டு பலரையும் ஈர்த்தவர் தனுஸ்ரீ. பாடகி சித்ரா, மனோ, சுபா, எஸ்.பி.பி, மா.கா.பா, பிரியங்கா மற்றும் பல பெற்றோர்களையும் கவர்ந்தவர் இவர். முன்பே கார்த்திக், அதிதி காற்று வெளியிடை படத்தின் புரமோஷனுக்காக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அப்போது கார்த்திக் தனுஸ்ரீயை டையலாக் … Read more

பிரபல தொலைக்காட்சி நடிகை தீ வைத்து தற்கொலை

சீரியல் நாயகிகளுக்கு எப்போதுமே மக்களிடையே தனி வரவேற்பு இருக்கும். அப்படி மலையாளத்தில் நிறைய சீரியல்கள் நடித்து பிரபலமானவர் கவிதா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 35 வயதான கவிதா தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அவரது கணவரும் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது

ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துக்கொண்ட ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்!

ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். அதை விட அவர் முன்னாள் உலக அழகியும் கூட. இவரை பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் திருமணம் செய்துக்கொண்டார், பலரும் இவர் அவரின் அழகிற்காக தான் திருமணம் செய்துக்கொண்டார் என கூறுவார்கள். இது குறித்து அபிஷேக் கூறுகையில் ‘ஐஸ்வர்யா ராய் மேக்கப் இல்லாமல் கூட அழகாக தான் தெரிவார். அழகுக்காக அவரை திருமணம் செய்யவில்லை. அதே நேரத்தில் அவர் முன்னணி நடிகை என்பதற்காகவும் திருமணம் செய்யவில்லை, ஐஸ்வர்யா … Read more