தந்தையிடம் கார் வாங்க மகன் எடுத்த விபரீத முடிவால் மகன் கைது..!

பெற்றோரை பி.எம்.டபிள்யூ செடான் காரை வாங்கி தராததால் ஷோரூமில் இருந்த பி.எம்.டபிள்யூ  காரை சேதப்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். கடந்த நவம்பர் 25-ம் தேதி சீனாவில் உள்ள ஜியாங்சி பகுதியில் வசிக்கும் 22 வயது மதிப்புத் தக்க இளைஞர் ஒருவர் புதிய காரைப் வாங்குவதாக கூறி பி.எம்.டபிள்யூ ஷோரூமுக்குச் சென்று உள்ளார். அந்த இளைஞர் ஷோரூமில் சென்ற உடன் அவரின் கண்களில் ஷோரூமில் இருந்த  நீல நிற பி.எம்.டபிள்யூ செடான் காரை பார்த்து உள்ளார். அவருக்கு அந்த … Read more