தூத்துக்குடி முத்து, நீலகிரி தேயிலை… பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடியின் பரிசுகள்..

PM Modi - Bill Gates

PM Modi : தூத்துக்குடி முத்து, நீலகிரி தேயிலை உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொருட்களை பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் இன்று டெல்லியில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதில் செயற்கை நுண்ணறிவு, உலக காலநிலை மாற்றம், பெண்களுக்கான முன்னுரிமைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசித்தனர். அதில், பேசிய பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு … Read more

அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு படையெடுத்த உலக பிரபலங்கள்.! ஸ்பெஷல் அந்தஸ்து பெற்ற உள்ளூர் ஏர்போர்ட்.! 

Anant Ambani Wedding - Jamnagar airport

Anant Ambani – தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி முன்னர் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், உலக பணக்காரரான பில் கேட்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவனா டிரம்ப் உள்ளிட்ட உலக பிரபலங்கள் முதல் அரசியல், … Read more

கோவிஷீல்ட் தடுப்பூசியால் ஏற்பட்ட மகளின் மரணம் தொடர்பாக இந்திய சீரம் நிறுவனம் மற்றும் பில் கேட்ஸ் மீது வழக்கு தொடர்ந்த தந்தை!!

எஸ்ஐஐ இன் கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறி ஒருவர் தாக்கல் செய்த மனுவில், பம்பாய் உயர் நீதிமன்றம், இந்திய சீரம் நிறுவனம் (எஸ்ஐஐ) மற்றும் தொழிலதிபர் பில் கேட்ஸிடம் இருந்து பதில் அளிக்க  கோரியது. மனுதாரர், திலீப் லுனாவத், கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் இந்திய சீரம் நிறுவனம் முயற்சிகளுக்கு நிதியளித்ததால், பில் கேட்ஸை வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்த்ததாக, பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது. லுனாவத் தனது மனுவில் மருத்துவ … Read more

உலகின் 4வது பணக்காரராக கவுதம் அதானி; பில் கேட்ஸ்,லாரி பேஜை பின்னுக்கு தள்ளினார் !

உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் கவுதம் அதானி ஃபோர்ப்ஸ் பட்டியலில், எலான் மஸ்க் 230 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக  பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார், லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார். அமேசான் முதலாளி ஜெஃப் பெசோஸ் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். தற்போது கவுதம் அதானி ஃபோர்ப்ஸ் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.பில்கேட்ஸ் 20 பில்லியன் டாலர் நன்கொடை அளித்ததைத் தொடர்ந்து, ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் 4வது … Read more

மொத்த சொத்தையும் தானமாக கொடுக்கும் பில் கேட்ஸ்..? அந்த இடம் அவருக்கு பிடிக்கவில்லையாம்..

பில் கேட்ஸுக்கு தான் உலக பணக்காரர் வரிசையில் இருப்பது சுத்தமாக பிடிக்காதாம். மேலும், வருங்காலத்தில் தமது குடும்பம் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவி செய்வதில் தான் ஈடுபாட உள்ளது எனப்தையும் தெரிவித்துள்ளார்.  உலக பணக்காரர் வரிசையில் எப்போதும் டாப் 10இல் சிக்கி கொள்கிரார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். இவரது ஒரு நிமிட வருமானம் மட்டுமே இந்திய மதிப்பில் 6 லட்சம் என கூறப்படுகிறது. பில் கேட்ஸ் சொத்து மதிப்பு மட்டும் இந்திய மதிப்பில் 8 லட்சம் … Read more

பெண் ஊழியருடன் பல வருடங்கள் பாலியல் தொடர்பு- பில் கேட்ஸ் மீது விசாரணை..!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கும் அதே நிறுவன பெண் ஊழியர் ஒருவருக்கும் இடையே நீண்ட காலமாக உறவு இருந்ததாகவும்,அதனால், மைக்ரோசாப்ட் போர்டு பில் கேட்ஸ் மீது விசாரணை நடத்தியதாகவும் வால்ஸ்ட்ரீட் இதழ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் தனக்கு பல ஆண்டுகளாக பாலியல் உறவு உள்ளது என்று மைக்ரோசாப்ட் பெண் ஊழியர் ஒருவர் கடிதம் மூலம் தெரிவித்ததையடுத்து,பில் கேட்ஸுக்கும் பெண் ஊழியருக்கும் இடையே இருந்த உறவு குறித்து … Read more

மைக்ரோசாப்ட் ஓனர் பில்கேட்ஸ் எங்கே ? விவாகரத்து பற்றிய கேள்விகளைத் தவிர்க்க மறைந்துள்ளாரா

மைக்ரோசாப்ட் கோடீஸ்வரர் பில்கேட்ஸ் மறைந்து வாழ்வதற்கான காரணம் என்ன உலக கோடீவரர்களில் ஒருவரானா மைக்ரோசாப்ட் ஓனர் பில்கேட்ஸ் சில மாதங்களாக மறைந்து வாழ்வதாக புகார் எழுந்துள்ளது, ஏனெனில் பில்கேட்ஸ் (65) தன் மனைவி மெலின்டா (56) இருவரும் ஒரவரை ஒருவர் டைவர்ஸ் செய்வதாக ட்விட்டரில் அறிவித்திருந்தனர், இந்நிலையில் பில்கெட்ஸ் இந்த வாரம் இந்தியன் வெல்ஸில் உள்ள விண்டேஜ் கிளப்பில் மூத்த மகள் ஜெனிபர் (25) மற்றும் அவரது வருங்கால கணவர், எகிப்திய ஷோஜம்பர் நயல் நாசர் ஆகியோருடன் … Read more

“கொரோனா தடுப்பூசி பார்முலாவை இந்தியாவுக்கு தரமாட்டோம்” – பில்கேட்ஸ் முடிவு..!

கொரோனா தொற்றை தடுக்கும் தடுப்பூசி பார்முலாவை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு தரமாட்டோம் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது அசுர வேகத்தில் பரவி வருகிறது.இதனால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகிறது. மேலும், கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே,கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த அனைத்து நாடுகளும் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. எனினும்,கொரோனா தடுப்பு மருந்துகள் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும்,தற்போது பயன்படுத்தப்படும் … Read more

இந்தியா ஒரு முன்னணி தடுப்பூசி உற்பத்தியாளர்.! எங்களுக்கு ஒத்துழைப்பு தேவை – பில் கேட்ஸ் 

உலக அளவில் முன்னணி தடுப்பூசி தயாரிப்பாளராக இந்தியாவை உலகம் எதிர்நோக்கியுள்ளது என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரபல ஊடகத்தில் பேசிய அவர், இந்தியா ஒரு முன்னணி தடுப்பூசி உற்பத்தியாளர் என்றும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பதால் எங்களுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தேவை என்றும் தெரிவித்துள்ளார். வளரும் நாடுகளுக்கு கிடைக்கக்கூடிய சில திறன்களை உலகம் இந்தியாவைப் பார்க்கிறது. அஸ்ட்ராசெனெகா, ஆக்ஸ்போர்டு, நோவாவாக்ஸ் அல்லது ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பு … Read more

ஒபாமா,மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்ய மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுவன்

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்  பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர்  கணக்குகளை ஹேக்கிங் செய்தது தொடர்பாக மூவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட 130  ட்விட்டர் கணக்குகளில் 45 கணக்குகள்  எலோன் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் கணக்குகளில் இருந்து குறிப்பிட்ட பிட்காயின்  முகவரிக்கு உடனடியாகப் … Read more