செம்பு திருடி என பட்டம் கட்டி குழந்தையை வெயிலில் கட்டி போட்ட சேரன்!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியபிறகு கவினின் லவ் ட்ராக் தான் ஒருவாரம் ஓடியது. அதன்பிறகு நேற்று முதல் கிராமம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இயக்குனர் சேரன் ஊர் நாட்டாமையாக உள்ளார். அவரது செம்பை யாரோ இன்று திருடிவிட்டார்கள் என்று பிரச்சனை வருகிறது. அதற்காக அவர் லாஸ்லியா மீது சந்தேகப்பட்டு அவரை வெயிலில் கட்டி வைக்கிறார்.அது தற்போது வந்துள்ள ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மிகவும்  அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேரனை லாஸ்லியா அப்பா அப்பா என்று … Read more

என்னடா நடக்குது இங்கே! மதுமிதாவுக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் சரவணன்!!

இந்த வார மொக்கை டாஸ்க்கான கிராமத்து டாஸ்க்கில் கற்பனை வறட்சி அதிகம் இருப்பதை நேற்றைய நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. கிராமத்து கேரக்டர்களில் சாண்டி, சேரன் தவிர மற்ற அனைவரும் செயற்கையாக நடிப்பதால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துள்ளது. இருந்த இடம் தெரியாமல் இருந்த மதுமிதா இன்று அவருக்கு நாட்டாமை கேரக்டர் கொடுத்தவுடன் எகிறி துள்ளுகிறார். இந்த நாட்டாமை கன்னத்தில் முத்தம் கொடுத்தால் ஆப்பிள் கிடைக்கும் என ஒரு கண்டிஷன் போட உடனே அபிராமி மதுமிதாவின் கன்னத்தில் முத்தமிட்டு ஆப்பிளை … Read more

இது என்ன பிக் பாஸ் வீட்டிற்குள் கட்டிப்பிடி வைத்தியம் நடக்கிறது!!மோகன் வைத்யாவை போல் மாறிய சாண்டி!!

பிக்பாஸ் வீட்டில் எல்லா பெண்களையும் கட்டிபிடித்து  முத்தம் கொடுத்து வந்ததாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வெறுப்புக்குள்ளான மோகன் வைத்யா நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது சாண்டி மோகன் வைத்யாவாக மாறி அனைவரையும் செம்மையாக சிரிக்க வைத்துள்ளார். வயிற்றில் துணியை வைத்து தொப்பை வைத்துக்கொண்டு , கண்ணாடி போட்டு அங்கிருக்கும் பெண்ககளை ஓடி ஓடி கட்டியணிக்கிறார். இதனால் ரேஷ்மா , லொஸ்லியா உள்ளிட்டோர் தெறித்து ஓடுகின்றனர் இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் மோகன் வைத்யா … Read more

கவினை மரணத்தனமாக கலாய்த்தார் நாட்டாமை! பல்ப் வாங்கிய கவின்!!

வாரத்தின் இறுதி நாளான இன்று கமல் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்காக மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது. சொர்ணக்கா வெளியேற்றப்பட்டதில் இருந்தே நிகழ்ச்சியில் எந்த விதமான சுவாரஸ்யமும் இல்லை. கவினின் காதல் கதையை வைத்தேநிகழ்ச்சி ஏதோ போகுது போல. இதனால் மிகுந்த வெறுப்பிற்கு ஆளான மக்கள் புதுவிதமான டாஸ்க்களை கொடுங்கள் என கேட்டு வருகின்றனர். மேலும் இந்த ப்ரோமோ வீடியோவில், மீராவுக்கு ஏதோ ஒரு மனக்கசப்பு இருக்கிறது என மீரா மிதுனிடம் கமல் கேட்கிறார். பின்னர் மீரா கவின் நினைப்பதை போன்று … Read more

மாட்டிகிட்டான் வசமா! கவினை கோர்த்துவிட்ட லொஸ்லியா கடுப்பான மீராமிதுன்!!

தற்போது வந்த ப்ரோமோவில் மீரா மிதுன் தலைமையிலான நீயா நானா நிகழ்ச்சியில் லொஸ்லியா கவினை பற்றி மறைமுகமாக ஒரு விஷயத்தை கூறுகின்றார் . அதாவது நண்பர்கள் என்று சொல்லுறாங்க ஆனால் ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்கிறார்கள்.அது நேற்று தான் தெரியவந்தது. அவரின் சம்மந்தப்பட்டவர்களிடம், நேரடியாக சென்று நான் உங்களுடன் நட்பாகத்தான் பழகுகிறேன். நான் உங்களை காதலிக்குறேன் என என்னவாக இருந்தாலும் தயவுசெய்து சொல்லிவிட்டால் இவ்வளவு பிரச்சனை வராது என லொஸ்லியா சொல்லி முடிப்பதற்குள் கவின் திடிரென்று நான் … Read more

நீ லூசா?இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா? கோபமான சாக்சி! கண்ணீர் விட்ட மீராமிதுன்!!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக டார்க்கெட் செய்யப்படுபவர் மீராமிதுன். பிக்பாஸின் முழு கவனமும் அவர் மீது தான் உள்ளது. தன்னை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு இருப்பதாகவும், எனவே அவர்களிடம் தன்னுடைய நிலையை விளக்கும் வகையில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்தால், அதில் தான் மனம் விட்டு பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். மீராமிதுன் பேச்சை நம்பி சாக்சி அனைவரிடமும் பேசி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார். ஆனால் அந்த மீட்டிங் அவருக்கு எதிராகவே திரும்புவதை பார்த்த மீரா, … Read more

எல்லாரு முன்னாள் ஐ லவ் யூ சொன்ன அபிராமி வெக்கத்தில் சிரித்த முகன்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியானது. இதில் பிக்பாஸ்,  போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அதாவது. நீங்கள் யாருடன் இருந்தால் நேரம் போவது தெரியாது என்று கேட்க அதற்கு ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை சொல்கின்றனர். முதலாவது நபராக முகன்,  தனக்கு அபிராமியுடன் இருந்தால் நேரம் போவதே தெரியுது என்று சொலிக்கிறார். அதை கேட்ட அபிராமி சிரிப்பு மழையில் பொழிகிறார். பின்னர் அபிராமி, முகன் எனக்கு ஒரு நல்ல நம்பிக்கையுள்ள நண்பனாக நீ … Read more

மதுமிதா காப்பாற்றப்பட்டார்! சாண்டி செய்த வேலையை பாருங்கள்!!

பிக் பாஸ் வீட்டில் வெளியேற்றபடும் போட்டியாளர்களில் மதுமிதா வனிதா, சரவணன் மீரா மிதுன் ஆகிய நால்வரில் ஒருவர் இன்று வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது சற்று முன் வெளியான ப்ரோமோவில் மதுமிதா காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் சொல்ல . இந்த அறிவிப்பு கேட்ட சாண்டி எழுந்து மதுமிதா எப்படி உணர்ச்சிவசப்படுவாரோ அதேபோல் உணர்ச்சிவசப்பட்டு நடித்துக் காண்பித்தார். இதனால் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு ஏற்பட்டது. சாண்டியின் ஆட்டத்தை பார்த்த பார்வையாளர்களும் கமல்ஹாசஉம் ஆச்சரியம் அடைந்து சிரித்தனர்.மதுமிதா சாண்டியை செல்லமாக அடித்தார்.இதோ … Read more

BIGGBOSS-நாட்டாமைக்கு மரண வரவேற்பு கொடுக்கும் SANDYமற்றும் KAVIN !!

இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் இந்த வாரமாவது நாட்டமை கமல் இந்த வார எவிக்ஷனை வித்யாசமான முறையில் கையாண்டுள்ளார். இந்நிலையில் நாட்டாமையை வரவேற்பதற்காக சாண்டியும்,கவினும் பாட்டு பாடி அசத்தியுள்ளார்கள் தற்போது வந்த ப்ரோமோவில் தெரியவருகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ  . . . தென்னாட்டு வேங்கை தான்! #Day20 #Promo3 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan … Read more

வனிதாவை வாயடைக்க செய்த நாட்டாமை!! BIGGBOSS ப்ரோமோ இதோ!!

இந்த வராம் கொஞ்சம் எதிர்பார்ப்புகள் தூக்கலாகவே இருக்கிறது. காரணம் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடமும் மக்களிடம் செம்ம வெறுப்பை பெற்றுள்ளார் வனிதா. ஆதலால் அவர் வீட்டை விட்டு இந்தவராம் வெளியேறவேண்டுமென மக்கள் கோஷமிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அபிராமியை குறை சொல்லும் வனிதாவுக்கு  ‘ஒருவர் பேசும் அளவுக்கு, மற்றவர்கள் பேசுவதையும் கேட்க வேண்டும்’  என கமல்ஹாசன் நோஸ்கட் செய்துள்ளார்.இதோ அந்த ப்ரோமோ வீடியோ. தான் பேசுற அளவுக்கு கேக்கவும் வேணும்! #பிக்பாஸ் – … Read more