நியுஸிலாந்து மசூதியில் துப்பாக்கிசூடு: பாதுகாப்பாக வெளியேறிய வங்கதேச வீரர்கள்!!

வங்கதேச நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது இந்திய நேரப்படி இன்று காலை 7 மணி அளவில் நியூசிலாந்தில் உள்ள மசூதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. வங்கதேச வீரர்கள் மசூதிக்குச் சென்று சரியான நேரத்தில் ஹோட்டல் அறைக்குத் திரும்பியதும் அசம்பாவத்திலிருந்து அவர்கள் தப்பியுள்ளனர்  வங்கதேச வீரர்கள் நியூசிலாந்தின் தலைநகரான கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் மசூதியில் தொழுகைக்காக சென்று இருந்தனர், அவர்கள் தொழுது முடித்து விட்டு திரும்பிய அரை மணி நேரத்தில் அந்த மசூதியில் துப்பாக்கிச் … Read more