அருண் ஜெட்லி  மரணம் !தமிழக தலைவர்கள் இரங்கல்

உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த முன்னாள் மத்திய அருண் ஜெட்லி  உயிரிழந்துள்ளார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அருண் ஜெட்லியின் மறைவிற்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் தமிழகத்தின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்:  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்களில்,  நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியவர். கொள்கை வேறுபாடு கொண்டவர்களிடமும், அன்பாக பழகக் … Read more

BREAKING : முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லீ காலமானார்!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ உடல் நல குறைவால்  காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே அருண் ஜெட்லீ உடல் நலக்குறைவில்லை காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து கடந்த சில நாட்களாக  சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்டு வந்த  அவர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.இதனையடுத்து  பிரதமர் நரேந்திரமோடி , … Read more

அருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்து கவலைக்கிடம் என்று தகவல் வெளியாகிவுள்ளது. அருண் ஜெட்லிக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

அருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்?

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீயின் உடல் நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அருண் ஜெட்லீ உடல் நலக்குறைவில்லை காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்து விட்டார். இதனை அடுத்து கடந்த சில நாட்களாக  சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்டு வந்த  அவர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை … Read more

‘ அவரது உடல் நிலை சீராக உள்ளது’ – அருண் ஜெட்லீயை பார்த்த பின்பு வெங்கையா நாயுடு பேட்டி!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீயின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று அவர் நலம் பற்றி விசாரித்துவிட்டு சென்றனர். இதனை தொடர்ந்து, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லீயை நேரில் பார்த்துவிட்டு, மருத்துவர்களிடம் விசாரித்து வந்துள்ளார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ அருண் ஜெட்லீயின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. … Read more

Breaking News :அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி !

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்  உடல் நிலை குறைவு  காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அருண் ஜெட்லி  கடந்தசில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்து அப்போது அவருக்கு பதிலாக மத்திய ரயில்வே துறை அமைச்சராக பியூஸ் கோயல் இருந்தார். இதைதொடர்ந்து  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அருண் ஜெட்லி போட்டி இடாமல் அரசியலை விட்டு சற்று … Read more

ஒரே சமயத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் இருவருக்கு உடல் நலக்குறைவு!!!சோகத்தில் பாஜக தொண்டர்கள்

ஒரே சமயத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் இருவருக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது    பாஜக தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று  மருத்துவ பரிசோதனைக்காக,மத்திய நிதியமைச்சர்  அருண் ஜெட்லி, அமெரிக்கா சென்றார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காய்ச்சல் பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ தகவல் அளித்துள்ளது.மேலும் இவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.ஒரே சமயத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் … Read more

ரூ.2 லட்சம் கோடி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது…அருண் ஜெட்லி விளக்கம்…!!

அருண்ஜெட்லி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு எந்த வரியையும் உயர்த்தாமல் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார். குறிப்பாக மறைமுக வரி , ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் 1 லட்சம் கோடி அளவுக்கு பொருட்களின் விலை குறைந்துள்ளது என்று தெரிவித்த அருண் ஜெட்லி. இதனால் ஆண்டுக்கு 97 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு … Read more