அருண் ஜெட்லி பிறந்த தினம் இன்று..!

இன்று இந்திய அரசியல்வாதியான அருண் ஜெட்லி பிறந்த தினம். அருண் ஜெட்லி டிசம்பர் 28, 1952 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் மகராசு கிசன் ஜெட்லி, இரத்தன் பிரபா ஜெட்லி. இவர் பொருளியல் இளங்கலை பட்டதை படித்து முடித்துள்ளார். இதன் பிறகு புது டில்லியில் சட்டபடிப்பை முடித்துள்ளார். இவர் படிக்கும் போதே கல்விசார்ந்த மற்றும் கல்வி சாராத செயற்பாடுகளுக்காக பாராட்டுக்களை பெற்றவர். இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். மேலும், இந்திய உச்ச … Read more

அருண் ஜெட்லி நினைவு தினம்.. பிரதமர் மோடி இரங்கல்..!

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கடந்த ஆண்டு டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு   உயிரிழந்தார். பிரதமர் மோடி இன்று காலை அருண் ஜெட்லிக்கு தனது முதல் ஆண்டு அஞ்சலி செலுத்தினார்.  இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திவிட்டுள்ள பதிவில் ” இந்த நாளில், கடந்த ஆண்டு, ஸ்ரீ அருண் ஜெட்லி ஜியை … Read more

காலியாக உள்ள 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16-ஆம் தேதி இடைத் தேர்தல்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆகஸ்ட் 24-ஆம் தேதி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ உடல் நல குறைவால்  காலமானார்.மேலும் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி இந்தியாவின் புகழ் பெற்ற வழக்கறிஞரும், 6  முறை மாநிலங்களவை எம்.பி யுமான ராம்ஜெத்மலானி காலமாகி விட்டார். இந்த நிலையில்  அருண்ஜேட்லி, ராம்ஜெத்மலானி மறைவை தொடர்ந்து 2 இடம் காலியானது … Read more

மறைந்த அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை,பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்-முதல்வர் அறிவிப்பு

அருண் ஜெட்லிக்கு  பீகாரில் சிலை அமைக்கப்படும் என்று  முதலமைச்சர் நிதிஷ் குமார்  அறிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த  அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்குறைவு காரணமாக  சேர்க்கப்பட்டா நிலையில்  சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 24-ஆம் தேதி  உயிரிழந்தார். இந்த நிலையில் அருண் ஜெட்லி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில்,மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு  பீகாரில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.மேலும் அருண் ஜெட்லியின் பிறந்தநாளை ஆண்டுதோறும் … Read more

அருண் ஜெட்லி இறுதி சடங்கில் பாஜக எம்பி சுப்ரியோ உட்பட 11 பேரின்  செல்போன் திருட்டு ..!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் சேர்க்கப்பட்டார். ஆனால் கடந்த 24-ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை டெல்லியில் உள்ள நிகம்போத்  மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதிசடங்கில் பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அப்போது பாஜக எம்பி சுப்ரியோ உட்பட 11 பேரின்  செல்போன்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. அடையாளம் தெரியாத … Read more

அருண் ஜெட்லியின்  உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

டெல்லியில் அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின்  உடல் தகனம்  செய்யப்பட்டது. முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி.இவருக்கு வயது 66 ஆகும்.நீண்ட காலமாகவே உடல்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட்  9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்தார். நேற்று  டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.நேற்று முக்கிய தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.இன்று  … Read more

அருண்ஜெட்லி இறுதி ஊர்வலம் !துணை முதலமைச்சர் டெல்லி பயணம்

முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி உடல்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட்  9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நேற்று  டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.நேற்று முக்கிய தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.இன்று   பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மதியம் 2 மணி வரை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்கு … Read more

இன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்

அருண் ஜெட்லியின் உடல் இன்று அரசு மரியாதையுடன்  தகனம் செய்யப்படுகிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி.இவருக்கு வயது 66 ஆகும்.நீண்ட காலமாகவே உடல்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட்  9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்தார். நேற்று  டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.நேற்று முக்கிய தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இன்று … Read more

அருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி

இன்று உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த முன்னாள் மத்திய அருண் ஜெட்லி  உயிரிழந்துள்ளார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது. அருண் ஜெட்லியின் மறைவிற்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த வகையில் அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில்,பாஜக மூத்த தலைவர் அத்வானி , மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் ,மத்திய அமைச்சர்  ராஜ்நாத் சிங் … Read more

நாளை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்

நாளை அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லியின் உடல். முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி.இவருக்கு வயது 66 ஆகும்.நீண்ட காலமாகவே உடல்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட்  9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்தார். இந்த நிலையில் அருண் ஜெட்லியின் உடல் இன்று மாலை டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக … Read more