குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்! பெயர் என்ன தெரியுமா?

CAA App: குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான இணையதளம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் ‘CAA-2019’ என்ற செல்போன் செயலி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 11ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. Read More – தேர்தல் பத்திரங்கள்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த புதிய முக்கிய தகவல் 2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து … Read more

டிக்டாக்கை முந்திய இன்ஸ்டாகிராம்..! உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை

Instagram: உலகளவில் கடந்த ஆண்டு அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டாக்கை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் 2023ல் 20 சதவீதம் அதிகரித்ததாகவும், மொத்தமாக 767 மில்லியன் முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் சந்தை நுண்ணறிவு நிறுவனம் சென்சார் டவர் தகவல் வெளியிட்டுள்ளது. Read More – இந்தியாவில் அறிமுகமாக காத்திருக்கும் IQOO Z9 5G… கசிந்த முக்கிய அம்சங்கள்! இதன்மூலம், உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற … Read more

பாரத் மேட்ரிமோனி, ஷாதி உள்ளிட்ட பிரபலமான 10 இந்திய ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கும் கூகுள்

Google: கூகுள் நிறுவனம் புகழ்பெற்ற ஷாதி, பாரத் மேட்ரிமோனி உள்ளிட்ட பிரபலமான 10 இந்திய ஆப்ஸ்களை நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சேவைக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, ப்ளே ஸ்டோரில் இருந்து ஷாதி, ட்ரூலி மேட்லி, ஸ்டேஜ், ஜோடி, பாரத் மேட்ரிமோனியின் முஸ்லிம் மேட்ரிமோனி, கிறிஸ்டியன் மேட்ரிமோனி, ஆல்ட் பாலாஜியின் ஆல்ட் உள்ளிட்ட ஆப்ஸ்கள் நீக்கப்படவுள்ளன. Read More – St.David’s Day: செயின்ட் … Read more

PhonePe மற்றும் GPayக்கு பதில் உள்நாட்டு செயலிகளை ஆதரிக்க வேண்டும்: இந்திய அரசுக்கு பரிந்துரை

PhonePe மற்றும் GPay ஆகியவை UPI பரிவர்த்தனைகளில் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, உள்நாட்டு செயலிகளை ஆதரிக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது. paytm அதன் வங்கி சேவைகளில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஃபின்டெக் நிறுவனங்கள், ஆப்ஸ் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான PhonePe மற்றும் Google Pay ஆகியவை அதிக அளவில் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. அக்டோபர்-நவம்பர் 2023ல் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை அளவின்படி UPI பங்களிப்புகளில் 36.39 … Read more

உஷார்…”இந்த APP வைத்திருந்தால் உடனே நீக்கி விடுங்கள்” – டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

தமிழகத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆன்லைன் லோன் ஆப் வைத்திருந்தால் அதனை உடனே நீக்கி(delete) விடுமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் டிஜிபி அவர்கள் கூறியதாவது: “ஆன்லைன் முறைகேடு பற்றி சமீபகாலமாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.குறிப்பாக,ஆன்லைனில் லோன் வாங்குவதற்கான லோன் ஆப்கள்(loan app) நிறைய வந்துள்ளன.அந்த லோன் ஆப்களை நீங்கள் பதிவிறக்கம் செய்தவுடன் உங்களை லோன் அப்ளை செய்ய கொள்வார்கள்.அப்போது உங்கள் புகைப்படம் மற்றும் … Read more

இன்றைக்குள் பதில்! இல்லை#59Apps_??இந்தியா கடும்எச்சரிக்கை!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் தொடர்ந்து செயல்பட்டால் நிறுவனங்கள் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய இறையாண்மைக்கு  எதிராக இருப்பதால் தடை செய்யப்பட்ட குறிப்பிட்ட செயலிகள்  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து  கிடைப்பது மற்றும் செயல்படுவது சட்டவிரோதம் என்று கூறியுள்ளது,மேலும் 79 அடங்கிய கேள்விகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு  மத்திய அரசு அனுப்பி உள்ளது. இந்த கேள்விகள் … Read more

கூகுள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட 28 போலி ஆப்ஸ்கள்! உங்க மொபைல்ல இருந்தா இப்போவே டெலீட் பண்ணிடுங்க..

உலகம் முழுக்க எப்படி குப்பை கொட்டி கிடக்கிறதோ அதே போன்று தான் இன்றைய நிலையில் தொழிற்நுட்ப குப்பையும் அதிக அளவில் சேர ஆரம்பித்துள்ளது. எண்ணற்ற ஸ்மார்ட் போன்கள், எக்கசக்க செயலிகள், ஏராளமான படைப்புகள் இப்படி பலவித வகையில் தொழிற்நுட்ப வளர்ச்சி சீறி பாய்ந்துள்ளது. எவ்வளவு தான் வளர்ச்சி இருந்தாலும் எல்லாவற்றிலும் ஒரு சில போலிகள் இருக்கத்தானே செய்யும். இப்படிப்பட்ட போலிகள் நமது அந்தரங்க தகவல்களை சேகரித்து அதை வியாபாரமாக மாற்றி விடுகின்றன. அப்படித்தான் சமீபத்தில் சில செயலிகளும் … Read more

‘ட்ரூ காலர்’ ஆப் இந்தியாவில் செய்துள்ள புதுவித சாதனை என்ன தெரியுமா?

எவ்வளவோ தொழிற்நுட்பங்கள் வந்தாலும், அதற்கு ஈடாகவே சில மோசமான விளைவுகளும் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு நாம் எல்லா வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் அதில் பலவித ஹேக்கிங் சார்ந்த விஷயங்கள் நம்மை மீறி நடந்து வருகின்றன. இது போன்ற நிலையை தவிர்க்கவே “ட்ரூ காலர்” உள்ளது. இதனை பயன்படுத்துவோரின் மொபைலில் ஏதேனும் தவறான அல்லது ஆள் தெரியாத எண்கள் வந்தால் இதில் காட்டி கொடுத்து விடும். இது மக்களும் மிகவும் உதவுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் தற்போது … Read more

வாட்ஸ்ஆப்பில் புது செக்யூரிட்டி அப்டேட் வந்திருக்காம்! உங்க மொபைலில் அப்டேட் ஆகிடுச்சான்னு பாருங்க…

சமூக ஊடங்கங்களின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை இனி யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்து விட்டோம். நேற்று ஒரு செயலியில் புது அப்டேட் விட்டார்கள் என்றால், அதை விட படு ஜோரான அப்டேட்டை இன்னொரு செயலியில் விடுகின்றனர். இது குறிப்பாக சமூக ஊடங்கங்கள் சார்ந்த செயலிகளில் அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் தற்போது வாட்சப்பில் இதே போன்ற ஒரு அப்டேட் வந்துள்ளது. இது பலருக்கும் ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது என அந்நிறுவனம் … Read more

வாட்சப்பில் காதலர்களுக்காக புதிய அப்டேட்! அப்போ சிங்கிள்ஸ்களுக்கு என்ன அப்டேட்! வாங்க தெரிஞ்சிக்கலாம்…

வாட்சப்பில் அப்டேட் வந்துவிட்டால் அதை தவறாமல் தெரிந்து கொள்வோர் பலர். எந் அப்டேட் சிறப்பாக உள்ளத்தில் என ரிவியூ எழுதுவோரும் பலர். இது வாட்சப்பிற்கு மட்டுமே கிடையாது. இருப்பினும் தகவல் பரிமாற்றத்திற்காக இன்று பலரும் வாட்ஸப்பையே பெரிதும் தேர்ந்தெடுக்கின்றனர். குறுந்செய்தி அனுப்பும் வசதி முதல் எமோஜி, ஸ்டிக்கர்ஸ் வரை எல்லாவற்றிலும் இது தனித்துவமாகவே உள்ளது. அதே போன்று சமீப காலமாக பயனாளிகளை கவர புது புது அப்டேட்ஸ்களும் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது காதலர்கென்று … Read more