வரலாற்றில் இன்று(14.02.2020)…அல் உம்மா அமைப்பு நிகழ்த்திய கொடூர கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்த தினம் இன்று…

வரலாற்றில் இன்று கோயமுத்தூர் மாநகரை மட்டுமின்றி இந்தியாவையே புரட்டிப் போட்ட குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்த நாள் இன்று, இதன் காரணம்,   1997 ஆண்டு  நவம்பர் 29, இந்த நாளில்தான் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அல் உம்மாவினர்தான் இந்த காரணம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து கோவையில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதில், 17 முஸ்லீம்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். அல் உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா தாக்கப்பட்டார். இதற்குப் பழிக்கு பழிவாங்கும் … Read more