IPL 2024 : தொடங்கியது ஐபிஎல் திருவிழா ..! கொண்டாட்டத்தில் மூழ்கிய சேப்பாக்கம் ..!

IPL Ceremony [file image]

IPL 2024 : உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் கிரிக்கெட் தொடர் தான் ஐபிஎல். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  50-வது முறையாக கோப்பையை வென்றது. அதை தொடர்ந்து, 2023 இறுதி போட்டி முடிவடைந்ததில் இருந்து இந்த 2024 ஐபிஎல் தொடர் தொடங்கும் வரை அத்தனை எதிர்ப்பார்ப்புகள் இருந்து வந்தது. Read More :- ‘தயாரா இரு ..’ முன்கூட்டியே ஹின்ட் கொடுத்த ‘தல’ தோனி ..! தற்போது … Read more

இந்தியாவிலேயே அதிக வரி செலுத்துபவர் என்பதில் பெருமை-அக்‌ஷய் குமார்

இந்தியாவிலேயே அதிக வரி செலுத்துபவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்-அக்‌ஷய் குமார். 2020-2021 நிதியாண்டிற்க்கான இந்தியாவிலேயே அதிக வரி செலுத்துபவராக அக்‌ஷய் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் வருமான வரித்துறை சான்றிதழ் அளித்து அவரை கௌரவப்படுத்தியது. இந்தியாவில் அதிக படத்தில் நடித்துவரும் அக்‌ஷய் குமார் அதிக சம்பளம் பெற்றுவருகிறார்.  அதற்கான வருவாய் துறை வரியை தவறாமல் செலுத்தி வருவதால் அவருக்கு இந்த சான்றிதழ் வழங்கபட்டது. அக்‌ஷய் குமார் இந்த சான்றிதழ் குறித்து, “இது சிறந்த உணர்வுகளில் ஒன்று, மேலும் நான் … Read more

மாஸான லுக்கில் நடிகர் சூர்யா.! எந்த படத்திற்காக தெரியுமா..?

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்த சூர்யா, அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் “வணங்கான்” படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், ஜெய் பீம்  இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என … Read more

அக்‌ஷய் குமாரின் “சாம்ராட் பிருத்விராஜ்” படத்திற்கு தடை.!? ஷாக்கான ரசிகர்கள்.!

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் இன்று இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் “சாம்ராட் பிருத்விராஜ்”. மன்னர் சாம்ராட் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் படத்தில் சஞ்சய் தத், அசுவதோஷ் ராணா, லலித் திவாரி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், இன்று இந்தியாவில் வெளியான இந்த படம் ஓமன் மற்றும் குவைத்தில் … Read more

கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை பண்ண மாட்டேன்.! -அல்லு அர்ஜுன்.!

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக  அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல்  செய்தது. இந்த படத்தின் மூலம் தமிழிலும் அவருக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்த படத்தின் வெற்றியின் மூலம் இவருக்கு நிறையை விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருகிறதாம். அந்த வகையில், சமீபத்தில் ஒரு பெரிய நிறுவனம் தங்களது நிறுவனத்தின் புகையிலை விளம்பரத்தில் நடித்து கொடுங்கள் என அல்லு அர்ஜுனிடம் கேட்டுள்ளார்களாம். இதில் … Read more

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.?

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் நடிகர் பிரபல நாடிகரான அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாக தகவல் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.  இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், இந்த படத்தையும் இயக்குனர் சுதா கொங்கரா … Read more

அண்டர்டேக்கர் அழைத்த சண்டைக்கு வியக்கும் பதிலளித்த அக்ஷய் குமார்..!

சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கருக்கு வியக்கவைக்கும் வித்தியாச பதில் அளித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். பிரபல பாலிவுட் நடிகர்களில் முன்னணி நடிகராக திகழ்பவர் அக்ஷய் குமார். உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் 1996 ஆம் ஆண்டு கில்லாடியோன் கா கில்லாடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் ஒரு மல்யுத்த வீரராக அண்டர்டேக்கர் போன்ற வேடமிட்ட ஒருவருடன் சண்டையிட்டு வெற்றி பெறுவார். தற்போது இந்த படம் முடிவடைந்து 25 … Read more

நடன கலைஞர்களுக்கு உதவி செய்த அக்‌ஷய் குமார்..!!

3600 டான்சர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களுக்கான தொகையை நடிகர் அக்‌ஷய் குமார் வழங்கியுள்ளார். கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் பாதிப்பக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில், பிரபல நடிகரான அக்‌ஷய் குமார் கொரோனா முதல் அலையின்போதே திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் … Read more

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி..!!

நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் இன்று மருத்துவமனையில் அனுமதி. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமா நேற்று தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு தன்னை சமீப காலங்களில் சந்தித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்களின் அறிவுரையின் படி நடிகர் அக்‌ஷய் குமார் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை … Read more

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று..!!

பிரபல பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இதை அவர் ட்வீட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் … Read more