உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களே இந்திய பின்தங்கியிருப்பதற்கு காரணம்!நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி வருத்தம்

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் (Amitabh Kant),இந்தியா பின்தங்கியிருப்பதற்கு உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வளர்ச்சியடையாததே காரணம் என தெரிவித்துள்ளார். டெல்லி Jamia Millia Islamia பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அவர், தென் மாநிலங்கள், மேற்கு மாநிலங்கள் வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டார். பீகார், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் சமூக ரீதியாக பின்தங்கியுள்ளதாகவும், வர்த்தக ரீதியாக இந்தியா முன்னேறினாலும், கல்வி, சுகாதாரத்தில் வளர வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், மனித … Read more

பாதுகாப்பு இல்லாததால் தொகுதிக்குள் செல்வதில்லை -எம்.எல்.ஏ. கருணாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

கருணாஸ் தனது தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக அவர் மனு கொடுத்தால் அதனை அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை. தன் தொகுதி மக்களுக்கு எதையும் செய்ய முடியாத இந்த பதவி தேவைதானா என்று சட்டமன்றத்தில் கூட கூறிவிட்டேன். ஆனாலும் எனக்கு எந்த பயனும் இல்லை. தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினரான எனக்கு யாருடைய ஆதரவும் இதுவரை இல்லை. இதுவரை எனது தொகுதி மக்களுக்கான தேவைகளுக்காக 159 மனுக்கள் கொடுத்துள்ளேன். 3 மனுக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனுக்கள் மீது எந்த … Read more

கோவையில் உள்ள பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் மயக்க மருந்தை திருடி, போதை ஊசிக்காக விற்ற 5 பேர் கைது!

போலீசார்,கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மயக்க மருந்தை திருடி, போதை ஊசிக்காக விற்பனை செய்து வந்த 5 பேரை  கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள் கடந்த 3 மாதங்களாக அதிக அளவில் மாயமாகியுள்ளன. எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்பில் மயக்க மருந்து மாயம் குறித்து போலீசாருக்கு புகார்கள் அளிக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் … Read more

அனைத்துக் கட்சி தலைவர்களை ஒன்றுதிரட்டி திமுக தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்!மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு சுணக்கம் காட்டுமேயானால் தமிழகம் இதுவரை கண்டிராத அளவிற்கு அனைத்துக் கட்சி தலைவர்களை ஒன்றுதிரட்டி திமுக தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மனிதச் சங்கிலி போராட்டத்திற்குப் பிறகு  கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தற்போது நடைபெற்ற மனிதச் சங்கிலி , உணர்வு சங்கிலியாகவும், உரிமை சங்கிலியாகவும் அமைந்ததாகவும் கூறினார். மேலும், எரிபொருள் … Read more

கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் நூலகங்களில் 3.38லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு! அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் கடந்த ஒரு மாதத்தில் 3லட்சத்து 38ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகப் தெரிவித்துள்ளார். உலகப் புத்தக நாளையொட்டிச் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4682 ஊர்ப்புற நூலகங்களை மேம்படுத்த 126கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.    

சரக்கு மற்றும் சேவை வரியினங்கள் மாநிலங்களில் செலுத்த தனி வாலட்!

மத்திய அரசு,சரக்கு மற்றும் சேவை வரியினங்கள் மாநிலங்களிடம் இருந்து உரிய நேரத்துக்கு, எளிதாக  பெற ஏதுவாக, wallet போன்ற வசதியை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் இருந்து மத்திய அரசுக்கு வரியினங்கள் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இவ்வசதி அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த wallet-ல் ஒவ்வொரு மாநிலமும்  தனித்தனியே கணக்கு தொடங்கலாம். துறைகள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து முன்கூட்டியே வசூம் செய்யும் வரிகளை மத்திய அரசுக்கு செலுத்தலாம் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு அதிகாரிகள், இக்கணக்கில் இருந்து … Read more

சென்னையில் தொழில் அதிபர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டிய இருவர் கைது !

காவல்துறையினர், சென்னையில் தொழில் அதிபர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டிய இருவரைக்  கைது செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரசாந்த், அருண்குமார் ஆகிய இருவரும் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த தொழில் அதிபர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக மகாகவி பாரதியார் நகர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர். 2கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய பிரசாந்த் ஏற்கெனவே ஒருமுறை குண்டர் … Read more

மக்களின் நலவாழ்வுக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் செயல்படாமல்!போதைப்பொருள் விற்பனையை அனுமதிக்க மாமூல்!ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் மிகப்பெரிய தோல்வி அடைவோம் என்ற பயத்தின்  காரணமாகவே, தமிழக அரசு தேர்தலை நடத்த முன்வராமல் உள்ளதாக விமர்சித்துள்ளார்.  புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி காலத்தில் பஞ்சாயத் ராஜ் திட்டத்தின்கீழ், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களின் நலவாழ்வுக்காக செயல்படாமல், போதைப்பொருள் விற்பனையை அனுமதிக்க மாமூல் பெற்று வருவதாக அவர் குற்றம் சாட்டினார். பாஜகவும், அதிமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி … Read more

துணிச்சலாக செயல் பட்ட போக்குவரத்து போலீசார்! எப்படி பிடிபட்டான் அடையாறு வங்கிக் கொள்ளையன்?

கொள்ளையன் மணீஷ்குமார் யாதவ் ஹீரோ ஹோண்டா பேஷன் இருச்சக்கர வாகனத்தில் வேகமாக அடையாறு இந்தியன் வங்கியில் கொள்ளையடித்து ஓடி விரைந்தான். பணப்பையை வாகனத்தின் முன்பக்கத்தில் வைத்திருந்த அவன், கையில் ஒரு துப்பாக்கி, கால்சட்டைப் பையில் ஒன்று என இரு நாட்டுத்துப்பாக்கிகளுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றான். வங்கியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அடையாறு வாட்டர் டேங்க் சிக்னல் அருகே சென்ற போது சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றுக் கொண்டிருந்ததால் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. வங்கி வாடிக்கையாளர்கள் சிலர் … Read more

கட்சி தொடங்குவேன் ஆனா எப்போன்னு அப்றோம் சொல்லுவேன்!ரஜினிகாந்த்

நடிகர் ரஜினி  காவல் துறையினரை தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம் என கூறினார். அமெரிக்கா செல்லும் முன் நடிகர் ரஜினி தனது போய் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,என்னை பற்றிய அரசியல் விமர்சனம் தவிர்க்க இயலாதது. நான் கட்சி துவங்குவது உறுதி, எப்போது துவங்குவேன் என்பதை கூறமுடியாது. அது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும். சீருடையில் உள்ள போலீசாரை தாக்குவது என்பது மன்னிக்க முடியாத குற்றம். நிர்மலா தேவி விவகாரம் அரசு சம்பந்தப்பட்டது. குற்றம் … Read more