பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் கைது !

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார்.   அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பேராசிரியை … Read more

அதிரடியில் இறங்கிய கமல்ஹாசன்! அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி!போட்டியிடுவதற்கான பணிகள் தொடக்கம்!

அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சட்டம் இயற்றப்பட்டது. அரசியல் சுயநலம் மற்றும் அரசியல் லாபத்திற்காக சட்டம் சரிவர இயக்கப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் மாதிரி கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.அதில் அவர் கூறியதாவது:- சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. … Read more

அமலாக்கத்துறை அதிரடி !ரூ.1,122 கோடி மதிப்புள்ள டைமண்ட் பவர் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கியது!

அமலாக்கத்துறை,குஜராத் மாநிலம் வதோதரராவிலிருந்து இயங்கும டைமண்ட் பவர் நிறுவனத்தின் ரூ.1,122 கோடி மதிப்பு வாய்ந்த சொத்துகளை  முடக்கியது. இது குறித்த விவரம் வருமாறு,11 வங்கிகளில் ரூ.2,654 கோடி பணம் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததாக டைமண்ட் பவர் (டிபிஐஎல்) நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.1,122 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை இன்று முடக்கியது. இந்த மாத தொடக்கத்தில் சிபிஐ ஒரு எப்ஐஆர் வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமலாக்கத்துறை வதோதராவின் … Read more

தமிழக அரசு குட்கா வழக்கிற்கு மூடுவிழாவா? மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ,குட்கா முறைகேடு வழக்கின் விசாரணை அதிகாரிகளை மாற்றியும், கோப்புகளை மறைத்தும், அந்த வழக்கிற்கு மூடு விழா நடத்த, ஆளும் அதிமுக அரசு முயற்சிப்பதாக, குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரை காப்பாற்றும் நோக்கத்தில், குட்கா வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி மஞ்சுநாதாவை, ஓராண்டு காலத்திற்குள்ளாக மாறுதல் செய்திருப்பது கண்டனத்திற்குரியது என கூறியிருக்கிறார். சுதந்திரமான விசாரணைக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டதை அடுத்து, விஜிலென்ஸ் … Read more

ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாது!முதலில் குறைக்க வேண்டும், அடுத்து தடுக்க வேண்டும்!கமல்ஹாசன்

25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சட்டம் இயற்றப்பட்டது. அரசியல் சுயநலம் மற்றும் அரசியல் லாபத்திற்காக சட்டம் சரிவர இயக்கப்படவில்லை என்று  மக்கள் நீதி மய்யம் சார்பில் மாதிரி கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.அதில் அவர் கூறியதாவது:- சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கிராமங்களின் பலம். இந்த சட்டம் இயற்றப்பட்டு இதே தேதியில் 25 ஆண்டுகள் முன்னர் இந்த சட்டம் இயற்றப்பட்டது. … Read more

ஒரு வழியாக நிபந்தனை ஜாமீன் கிடைத்தது நடிகர் மன்சூர் அலிகானுக்கு!

நிபந்தனை ஜாமீன் நடிகர் மன்சூர் அலிகானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி, பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் சீமான், பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைதை கண்டித்து நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை … Read more

சென்னை அடையாறு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் மணீஷ் குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

சென்னை அடையாறு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் மணீஷ் குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் என்று  சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொள்ளை சம்பவம் முழு விபரம் : கொள்ளையன் மணீஷ்குமார் யாதவ் ஹீரோ ஹோண்டா பேஷன் இருச்சக்கர வாகனத்தில் வேகமாக அடையாறு இந்தியன் வங்கியில் கொள்ளையடித்து ஓடி விரைந்தான். பணப்பையை வாகனத்தின் முன்பக்கத்தில் வைத்திருந்த அவன், கையில் ஒரு துப்பாக்கி, கால்சட்டைப் பையில் ஒன்று என இரு நாட்டுத்துப்பாக்கிகளுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றான். … Read more

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் :தூத்துக்குடி பேராசிரியர்கள் ஜெனிபா, தமிழ்மலர் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன்!

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில்  தூத்துக்குடி பேராசிரியர்கள் ஜெனிபா, தமிழ்மலர் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் … Read more

கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை! சேலம் ஆட்சியர் எச்சரிக்கை

கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார். கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  சேலம் ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார் .மேலும்  மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும்  சேலம் ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

விரைவில் குரங்கனி காட்டுத்தீ தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் !

அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள்  குரங்கனி வனத்தீ தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குரங்கனி வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, அங்கு ட்ரெக்கிங் சென்ற 22 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம், சூழல், குறித்து விசாரிப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ராவை அரசு நியமித்தது. அவர் குரங்கனி சென்று வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்களிடமும், பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினார். விசாரணை விவரங்களை அறிக்கையாக தயார் செய்யும் பணி தற்போது நடைபெற்று … Read more