பிரபாகரனின் மறு உருவம் சீமான் புகழ்ந்து தள்ளிய இயக்குநர் பாரதிராஜா

  வேலு பிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது. வேலு பிரபாகரன் ஈழத்தில் இல்லை. அவன் மறுஅவதாரமாக வந்திருக்கிறார் சீமான். பிரபாகரனுடைய சீருடையை சீமானுக்குப் போட்டுப் பாருங்க, அப்படியே இருப்பான். அவர் செந்தமிழ் என்று சொல்லுவார்… ஆனால், இவர் கருப்புத் தமிழன். நீங்கள் எல்லாம் 30க்கு கீழே… எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. சரியான பாதையை தேர்ந்தெடுத்துப் போய்க் கொண்டு இருக்கிறார்கள் சென்னை பெருங்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில், நேற்று (மே 18) இன எழுச்சி … Read more

காவிரி தீர்ப்பு தமிழக அரசுக்கும்,விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி! தம்பிதுரை

மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை ,காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, விவசாயிளுக்கும் தமிழக அரசுக்கும் கிடைத்த வெற்றி என கூறியுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கண்காணிப்பு குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு வெற்றி பெற்றுள்ளது என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தருவோம்!மின்துறை அமைச்சர் தங்கமணி

மின்துறை அமைச்சர் தங்கமணி,கர்நாடகாவில் எந்த அரசு அமைந்தாலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தருவோம் என  தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, சர்க்கரை ஆலைக் கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

உஷாரான ஜெட் ஏர்வேஸ் நிறுவம்! தற்போதும் ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதில் கவனம் !

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் ,ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதை தற்போதும் கவனத்தில் வைத்திருப்பதாக, தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளையும், அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்பிரஸின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்ட வரையறைகளை படித்த இண்டிகோ, எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தன. அதேபோல், ஜெட் … Read more

அதிகரித்துக்கொண்டே போகும் கச்சா எண்ணெய் விலை..!

பல்வேறு பொருளாதார நிறுவனங்கள்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துக் கொண்டே செல்லும் நிலையில், எவ்வளவு வரை கச்சா எண்ணெய் விலை உயரலாம் என்பது குறித்து  கருத்து தெரிவித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 20% வரை கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. 2014-க்கு பிறகு கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலர்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. உற்பத்தி குறைப்பு போன்ற பல்வேறு சர்வதேச காரணங்களால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துக் கொண்டே … Read more

BREAKING NEWS:பதவியேற்பு நிகழ்ச்சியில் 3 லட்சம் பேர் பங்கேற்பு!ஆபரேஷன் தாமரைக்கும் நாங்கள் ரெடி!குமாரசாமி  

கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி.ஆளுநர்  சந்திப்பிற்கு பின் குமாரசாமி கூறியது: மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி  செய்தியாளர் சந்திப்பு: இது குறித்து  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி கூறுகையில்,  ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைத்துள்ளார்.திங்களன்று பதவியேற்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைத்துள்ளார். காங்கிரஸ், ம.ஜ.த. கூட்டணியை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். கந்தீரவா ஸ்டேடியத்தில் திங்களன்று முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளேன்.மேலும் பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.ஆபரேஷன் தாமரைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.நிலையான ஆட்சியைத் … Read more

BREAKING NEWS:கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு!பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம்!குமாரசாமி

கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார்  என்று  குமாரசாமி தெரிவத்துள்ளார். மேலும்  பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார் என்று  குமாரசாமி தெரிவத்துள்ளார். கர்நாடக மாநில முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி மே 21ஆம் தேதி பதவியேற்கிறார். .இதாபோல் மே 21ஆம் தேதி குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்கும் விழாவுக்கு என்னை அழைத்தார், அவருக்கு என் வாழ்த்துகளை … Read more

காஞ்சிபுரத்தில் 78 கோடியில் நடைபெற்றுவருகிறது பாலம் கட்டும் பணி..!

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தையும் விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கும் பணியை பொதுப்பணித் துறை தீவிரப்படுத்தியுள்ளது. செய்யாற்றில் வெங்கச்சேரி பகுதியில் ஏற்கெனவே ரூ.8 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் நிலையில் பாலாற்றில் 2 இடங்களில் ரூ.78 கோடியில் தடுப்பணைகள் கட்டுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய 3 ஆறுகள் ஓடுகின்றன. வேகவதி ஆறு கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்ட நிலை யில் பாலாறும், செய்யாறும் … Read more

BREAKING NEWS: ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு தமிழக அரசு கலக்கம்..!

ஜாக்டோ ஜியோ ஒருங்கினைப்பளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் திரு.தாஸ் ,திரு கேபி,திரு சுப்புரமணியன் ,ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . 1.கடந்த (8.5.18) அன்று நடைபெற்ற கோட்டை முற்றுகை போராட்டத்தில் மிக எழுச்ச்யுடன் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். 2.கோட்டை முற்றுகை போராட்டத்திற்கு தங்களது ஆதரவை நல்கிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். … Read more

தென்னிந்தியாவில் காலூன்றிவிடலாம் என்ற பாஜகவின் எண்ணம் நிறைவேறாது!வைகோ

கர்நாடகாவில் பாஜகவின் குதிரைபேர அரசியலுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தென்னிந்தியாவில் காலூன்றிவிடலாம் என்ற பாஜகவின் எண்ணம் நிறைவேறாது. நாம் தமிழர் கட்சியினர் என்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்பிவருவது பற்றி கவலையில்லை.கர்நாடகாவில் பாஜகவின் குதிரைபேர அரசியலுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.தென்னிந்தியாவில் காலூன்றிவிடலாம் என்ற பாஜகவின் எண்ணம் நிறைவேறாது என்று  வைகோ தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.