3,000 சிசிடிவி கேமராக்கள் திருச்சி மாநகர் முழுவதும் பொருத்துவதற்கான பணிகள் தொடக்கம்!
3 ஆயிரம் சிசிடிவி காமிராக்களை திருச்சி மாநகர் முற்றிலும் பொருத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கி உள்ளது. இதுவரை இத் திட்டத்தின் படி 500 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே நகரின் எந்த மூலையில் நடைபெறும் குற்றத்தையும் தடுப்பதற்கான நவீனக் கட்டமைப்பு வசதிகள்1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, அங்குள்ள பிரம்மாண்ட மின்னணு திரைகள் மூலம் குற்றவாளிகளின் நடமாட்டம் துல்லியமாக … Read more