பிஞ்சுகளின் மூச்சை நிறுத்திய மூளைக்காய்ச்சல் !மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு
பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது.மூளைக் காய்ச்சல் அறிகுறியுடன் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாக குறைந்தது காணப்படும். பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் மட்டும் ஆபத்தான மற்றும் இக்கட்டான நிலையில் பல குழந்தைகள் இரண்டு அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.கடந்த மூன்று தினங்களாக 43க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.ஆனால் இதன் தாக்கம் திடீரென்று அதிகரித்துள்ளது.மேலும் … Read more