உ.பியில் நடந்த கோர விபத்து .., 9 பேர் பலி, 27 பேர் காயம்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் லாரி மற்றும் பேருந்து மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் பேருந்து ஓன்று அதிகாலை 5.30 மணியளவில் டெல்லியில் இருந்து லக்னோ வழியாக உ.பி.யின் பஹ்ரைச் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியது. பேருந்து மற்றும் லாரி இரண்டும் மிக அதிக வேகத்தில் வந்ததால் மிகபெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தித்திற்கு வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை உள்ளூர் … Read more

மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து – 7 பேர் பலி, 28 பேர் காயம்!

பாகிஸ்தானில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து கீழே விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கராச்சி பகுதியில் இருந்து சாக்வால் மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தின் போது பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் 7 … Read more

சிமெண்ட் லாரி மீது மோதிய ஜீப் – 8 பேர் உயிரிழப்பு ; 6 பேர் காயம்!

கர்நாடகாவில் சிமெண்ட் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6 பேர் காயமடைந்துள்ளனர்.  கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லாபூர் என்னும் மாவட்டத்தில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மற்றும் எதிரே வந்த ஜீப் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் அதிவேகமாக வந்த ஜீப் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. 6 … Read more

பெரு நாட்டில் படகு விபத்து: 11 பேர் பலி..!

பெரு நாட்டில் இரண்டு படகுகள் மோதி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  பெரு நாட்டில் உள்ள ஹல்லகா ஆற்றில் படகு விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று சாண்டா மரியாவிலிருந்து யுரிமைகஸ் என்ற பகுதிக்கு படகு மூலம் ஹல்லகா ஆற்றில் 80 பேர் பயணித்துள்ளனர். அந்த சமயத்தில் ஆற்றில் மோட்டார் படகு ஒன்று சென்றுள்ளது. அப்போது மோட்டார் படகு இந்த படகின் மேல் மோதியதில் 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டின் மீட்பு படை மற்றும் பாதுகாப்பு … Read more

மகாராஷ்டிராவில் சிலிண்டர் வெடித்து 14 பேருக்கு பலத்த காயம்..!

மகாராஷ்டிராவில் சிலிண்டர் வெடித்து 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரின் தாராவியில் இந்த சிலிண்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்ததில் மொத்தம் 14 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.  இது குறித்து தெரிவித்த மும்பை மாநகராட்சி, காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள சியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்து குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சிலிண்டர் விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை … Read more

உத்தரப்பிரதேச மாநில பேருந்து விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரிலிருந்து நேற்று இரவு 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று ஆக்ரா நோக்கி சென்றுள்ளது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பேருந்து எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்வீர் சிங் தெரிவித்துள்ளதாவது, சாலை ஓரத்தில் … Read more

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்…!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம். புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு விபத்தில் சிக்கிய 5 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆகஸ்ட் 22 அன்று அவர், சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர்க்கு மாற்றப்பட்டார். அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சிறுவனின் உறுப்பு தானம் தொடர்பாக,  சிறுவனின் பெற்றோரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக் கொண்டன. எம்ஜிஎம் மருத்துவமனை, தமிழ்நாடு … Read more

65 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்து நொறுங்கிய எக்ஸ்.எல் சிக்ஸ் கார்..! நடந்தது என்ன ..?

65 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்து நொறுங்கிய எக்ஸ்.எல் சிக்ஸ் கார்.  பொள்ளாச்சி அருகே A.நாகூரை சேர்ந்த 65 வயதான விவசாயி ஈஸ்வரன் என்பவர் தென்னை மரங்களுடன் கூடிய ஒரு தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஈஸ்வரனின் மகள் அவரது தந்தை எளிதாக கார் ஓட்ட வேண்டும் என்பதற்காக ஆட்டோமேட்டிக் கியருடன் இயங்கக்கூடிய புத்தம் புதிய எக்ஸ்.ஏல் சிக்ஸ் கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். ஈஸ்வரன் இந்த காரை தனது வீட்டின் முன்பக்கம் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் … Read more

ராஜஸ்தானில் நேருக்கு நேர் மோதிய லாரிகள்-4 பேர் பலி..!

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை அதிகாலை இரண்டு லாரிகளும் எதிரெதிரே மோதியுள்ளது. இதனால் இந்த லாரிகள் தீப்பிடிக்கப்பட்டு எரிய தொடங்கியுள்ளது. உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் இவ்விடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த லாரிகளில் 5 பேர் மொத்தமாக இருந்துள்ளனர். இதில் 4 பேர் சம்பவ … Read more

ரஷ்யாவில் 16 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து..!

ரஷ்யாவில் 16 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  ரஷ்ய நாட்டு அவசர சேவைப்பிரிவுகள் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யாவின் தூர கிழக்கு கம்கட்சா பகுதியில் மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று குரில் ஏரியில் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 16 பேர் பயணித்துள்ளனர். 3 பணியாளர்கள் மற்றும் 13 சுற்றுலா பயணிகள் இதில் சென்றுள்ளனர்.   இவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். மேலும், இதில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேரின் … Read more