அபிநந்தனை கட்டாயப்படுத்தி வீடியோ பதிவு செய்த பாகிஸ்தான்!!வீடியோவில் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசும்படி நெருக்கடி!!
நேற்று இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் மாலை 4 மணிக்கு வந்த அபிநந்தனை ஒப்படைக்க பாகிஸ்தான் நீண்ட நேரம் எடுத்தது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. புல்வாமா தாக்குதல்: கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது நாடு முழுவதும் பெரும் … Read more