மாசி அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு !!!!

மாசி அமாவாசையை முன்னிட்டு நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்களில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை ,பௌர்ணமி  நாட்களில் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்புவழிபாடு மற்றும் அபிஷேகம் முதலிய நிகழ்வுகள் நடைபெறும். மாசி அமாவாசையை முன்னிட்டு நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் 18 அடி உயரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவிக்கபட்டது. இந்த … Read more