5, 8-ஆம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளியில் தேர்வு மையமா..?

நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. 5 -ஆம் வகுப்பு  மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு பள்ளியிலும் , 8 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று  கி. மீ தூரத்தில் உள்ள பள்ளியிலும் தேர்வு எழுத வேண்டும் என தகவல். தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு … Read more

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு -தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு அறிவித்த அறிவிப்பில்,நடப்புக் கல்வி ஆண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டாம் என்று  தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழி பாடங்களுக்கு … Read more