சேவை துறை சேவை துறைதான்… கொவைட்-19 சுய ஊரடங்கு விவகாரம்… வாடிக்கையாளர்களுக்கு எஸ்.என்.எல். 5 ஜிபி இலவசம்…

பி.எஸ்.என்.எல். சேவை நிறுவனம் தற்போது ஒரு  புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்  மூலம் வாடிக்கையாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற பி.எஸ்.என்.எல். ஊக்குவிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் மற்றும் அதுபற்றிய போலி தகவல்கள் பரவுவதை தடுக்க முடியும் என நம்புகிறது. மேலும் வீட்டில் இருந்து பணியாற்றும் அனைவரிடமும் சீரான இணைய வசதி இருக்குமா என்பது கேள்விக்குறியான விஷயமே. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு உதவும்  வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தற்போது 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக … Read more