4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற இளைஞர் கைது.!

4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொலை செய்த 28 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டார். சட்டீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் 28 வயதான இளைஞர் 4 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொலை செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் மாலையளவில் மகளை காணவில்லை என்று கூறி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதனையடுத்து நடந்த விசாரணையில் சிறுமி கடைசியாக சேகர் கோர்ரம் என்ற இளைஞரின் வீட்டின் முன்பு காணப்பட்டதாக … Read more

குண்டுவெடிப்பு பயத்தை போக தந்தை செய்த காரியம்.. கண்களை கலங்கவைக்கும் வீடியோ..!

சிரியா நாட்டில் போர் நடைபெற்று வருவதால், அங்கு வெடிகுண்டுகளை வீசி வருகின்றனர். குண்டு  வெடிப்பு சத்தத்தை கேட்ட மகளின் பயத்தை போக்க ஒரு வித்தியாசாமான செயலை செய்தார். அவரின் அந்த செயல், காண்போரின் மனதை உலுக்கியது. சிரியா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர், தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், இட்லிப் எனும் மாநிலத்தில் ஆங்காங்கே வெடிகுண்டுகளை வீசி வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவரின் 4 வயது மகள், குண்டு … Read more

4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு..!தொழிலாளியை மரத்தில் வைத்து அடிஉதை ..!

திருப்பூர் கோல்டன்  நகரைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சார்ந்த கந்தசாமி(34) என்பவர் நேற்று காலை மதுபோதையில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்த சிறுமியை காணவில்லை என்பதால் பெற்றோர்கள் தேடினர். அப்போது  கந்தசாமி வீட்டில் இருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டது.உடனே கந்தசாமி வீட்டிற்கு  சென்ற … Read more