பொதுமக்களுக்கு ரூ.5000 மற்றும் கொரோனா தடுப்பு பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ரூ.5000 வழங்க வேண்டும்… திமுக தலைவர் தமிழக முதல்வருக்கு வலியுறுத்தல்…

அப்பாவி மக்களின் உயிரை குடிக்கும்  கொடிய கொரோனா வைரஸ் தொற்று நோயைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு 144  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தடுப்புப் பணிக்கு  முகக்கவசங்கள், மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள் உள்ளிட்ட தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் உடனே கலந்தாலோசித்து, அவர்களுக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற மற்றும்  சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது … Read more