அனுகிரஹகம் அருளும் அனுஷம் அவதரித்த தினம் இன்று

இன்று  வைகாசி அனுஷம் இம்மாதத்தில் வரும் அனுஷம் மிகவும் விஷேசமானது. காரணம் நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவார் அவதரித்த தினம் இன்று. விழுப்புரத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் மே 20 தேதி 1894 வருடம் அனுஷ நட்சத்திரத்தில்  பிறந்த பெரியவாளுக்கு பெற்றோர் இட்ட பெயர் சுவாமி நாதன்.தந்தை  சுப்பிரமணிய சாத்திரி கல்வி அதிகாரியாக பணியாற்றிவர். தமது துவக்கக் கல்வியை ஆற்காடு அமெரிக்கன் மிசன் உயர்நிலைப்பள்ளியில் சுவாமி நாதர் கற்றார். இது திண்டிவனத்தில் உள்ளது. ஒரு முறை … Read more