சேலத்தில் பரபரப்பு… நடு ரோட்டில் பின்பக்க டயர்கள் கழன்று ஓட்டம்.! அலறிய பயணிகள்…!

privatebus

சேலம் அருகே கோவை தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் இருசக்கர வாகனத்தின் பின் டயர்கள் திடீரென கழன்று ஓடியதால், பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பாஜக ஆட்சியில் ஜனநாயகம் வேகமாக இறந்து வருகிறது – ஜவாஹிருல்லா பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் டயர் கழன்ற உடன் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியத்தால், பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பேருந்தின் முன்சக்கரம் பஞ்சரான காரணத்தால், அதன் பின் சக்கரம் கழன்று ஓடியுள்ளது. இதனையடுத்து பேருந்தில் … Read more

தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!

Election

தெலுங்கானா மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, மஜ்லீஸ் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119  தொகுதியில் 98 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சியை பிடித்து இருந்தது பாரதிய ராஷ்டிரிய கட்சி (பிஆர்எஸ்). கடந்த 2 முறையும் சந்திரசேகர ராவ் தெலுங்கானா முதல்வராக உள்ளார். சிஏஏ சட்டத்தை … Read more

திருமணத்திற்கு நகை திருடிய வினோத திருடன்.? கோவை நகைக்கடையில் நடந்தது என்ன.?

Robbery

கோவை காந்திபுரத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் மட்டுமே கடைக்குள் புகுந்து, நூதனமான முறையில் கொள்ளையடித்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில், மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். 100 சவரன் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சனாதன சர்ச்சை பேச்சு.! தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.! ஜோஸ் ஆலுக்காஸ் … Read more

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -டிஜிபி

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு தற்போது ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஹெல்மெட் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பணிக்கு செல்லும் போலீஸாரின் வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், போலீசார் … Read more

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் – தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு..!

இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம். இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே … Read more

ஒரே நபரை திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்..! என்ன காரணம்..!

மகாராஷ்டிராவில் ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள்.  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் பிங்கி மற்றும் ரிக்கி. இவர்கள் இருவரும் ஐ.தி. நிறுவனத்தில் பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.  சமீபத்தில் அவர்களது தகப்பனார் இறந்த நிலையில் தாயுடன் வசித்து வந்தனர். இரைட்டை சகோதரிகளின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது, அவர்களது தாயாரை அதுல் மருத்துவமனைக்கு காரில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது இரட்டை சகோதரிகளுக்கு அதுல் மீது காதல் ஏற்பட்டது.  இதனையடுத்து, இருவீட்டார் … Read more

காதலியை 6 துண்டுகளாக வெட்டிய காதலன்..! போலீசார் மீது துப்பாக்கிசூடு.!

உ.ப-யில் காதலியை 6 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன்.  கடந்த சில நாட்களுக்கு முன்பதாக டெல்லியில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அப்தாப் என்ற இளைஞன் கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு அவரது உடலை 36 துண்டுகளாக வெட்டி டெல்லியில் பல இடங்களில் வீசியிருந்தார். இந்த நிலையில், அந்த இளைஞன்  கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள்ளாக உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் காதலியே கொலை செய்து ஆறு பாகங்களாக வெட்டிய சம்பவம் தற்போது … Read more

கோவை கார் வெடி விபத்து – சிறப்பாக செயல்பட்ட பொலிஸாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய முதல்வர்..!

கோவை மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய முதல்வர்.  கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமத்துவத்தின் போது காவல் துறையினர் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த நிலையில், கோவை மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் … Read more

திருவள்ளூரில் கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் இடிப்பு…!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் தீண்டாமை சுவர் தகர்க்கப்பட்டது.  திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே தேக்காமூரில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலையை மட்டுமே தங்களது தொழிலாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு திரௌபதி அம்மன் கோயில் அருகே இருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டது. இந்த சுவர் மாற்று சமூகத்தினரால் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவரால் பட்டியலின மக்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு … Read more

அவதூறு பரப்பியதாக மூதாட்டி மீது வழக்குப்பதிவு…!

அரசு பேருந்தில் ஓசி டிக்கெட் வேண்டாம் என கூறி நடத்துநரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.  அமைச்சர் பொன்முடி அவர்கள் மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் பேசியிருந்தது சர்ச்சையானது. இந்த நிலையில்,  கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்க்கு நடத்துநர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஓசி டிக்கெட் எனக்கு … Read more