பொள்ளாச்சி பாலியல் விவகாரம் – விவரம் தெரிந்த பொதுமக்களும் புகார் கொடுக்கலாம்!! – சிபிசிஐடி!!

நான்கு நபர்களை சில தினங்களுக்கு முன்பு காவல்துறை கைது செய்தது. நேரில் வந்து புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி பெண்களை காதல் மற்றும் நட்பு வலையில் வீழ்த்தி பணம் நகை பறிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வந்த கும்பலில் நான்கு நபர்களை சில தினங்களுக்கு முன்பு காவல்துறை கைது செய்தது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் இக்கும்பலில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளதாக … Read more