பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது-விமானி காயம்

புனேவின் இந்தாபூரில் பயிற்சி விமானம் ஓன்று விபத்துக்குள்ளானது. அதிலிருந்த விமானிக்கு சிறு காயங்கள். மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தாலுகாவில் இன்று(ஜூலை 25) காலை பயிற்சி விமானம் ஓன்று விபத்துக்குள்ளானதில் 22 வயது பெண் விமானிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த விமானத்தில் இருந்த பயிற்சி விமானி பவிகா ரத்தோட் (22), முதலுதவி அளிக்கப்பட்டு, ஷெல்கான் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடுள்ளார். இந்த விமானம் பாராமதி மாவட்டத்தில் உள்ள … Read more

புனேவில் அதிகரித்து வரும் டெங்கு !

கடந்த இரண்டு வாரங்களில், புனேவில் டெங்கு காய்ச்சலில் 50 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, ஜனவரி முதல் புனே மாநகராட்சியின் சுகாதாரத் துறையால் 200  பேருக்கு டெங்கு மற்றும் 72 பேருக்கு சிக்குன்குனியா இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய்கள், நகரம் முழுவதும் பரவி வருகின்றன. டெங்குவால் இதுவரையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜனவரி முதல் ஜூலை வரை நடந்த ஆய்வக சோதனைகள் 193 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. … Read more

புனேவில் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை பதிவான அதிகபட்ச வெப்பநிலை

புனேவில் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜூலையில் பெரும்பாலான நாட்களில் பலத்த மழைக்கு மத்தியில், புனேவில் ஜூலை 3 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் 30 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது 2012 க்குப் பிறகு ஜூலை மாதத்தில் பதிவான மிகக் குளிரான அதிகபட்ச வெப்பநிலையாகும். ஜூலை 1966 இல் அதிகபட்ச அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.

வங்கி வேலை… 1 லட்ச ரூபாய் மோசடி… ஏமாற்றப்பட்ட 22 வயது இளம் பெண்…

புனேவில், வங்கி வேலை வாங்கி தருவதாக கூறி 22 வயது இளம் பெண்ணை ஒரு கும்பல் ஏமாற்றி 1 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளது.  மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரில் அண்மையில் ஒரு ஆன்லைன் மோசடியில் ஒரு இளம் பெண் சிக்கியுள்ளார். அவரிடம் ஒரு மர்ம கும்பல் இணைய வாயிலாக ஏமாற்றியுள்ளது. அதாவது, அந்த கும்பம் இளம் பெண்ணிடம் , உங்களுக்கு வங்கி வேலை வாங்கி தருகிறோம் என கூறி, அதற்காக சில ஆவணங்களும், மேலும் கொஞ்சம் … Read more

8 வயது சிறுமியயை கொலை செய்த 28 வயது நபர் கைது …!

புனேயில் 8 வயது சிறுமியை கொலை செய்ததாக 26 வயது இளைஞர் பிம்ப்ரி-சின்ச்வாட் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சிறுமி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தையை தேடும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது யாரும் இல்லாத ஒரு விடுதியில் சடலமாக அந்த குழந்தை கண்டறியப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக பாபில் அகமது ரயீஸ் லஷ்கர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து … Read more

மனைவியின் 3 வயது மகளை அடித்துக்கொன்ற இரண்டாவது கணவர் கைது ..!

புனேயை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மூன்று வயது மகளை கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். இவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்து, அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இருந்தாலும் தனது மூன்று வயது மகளை இரண்டாவது கணவருடன் சேர்ந்து வளர்த்து வந்துள்ளார். அந்த குழந்தையின் தலையை சுவரில் மோதி அப்பெண்ணின் இரண்டாவது கணவர் கொடூரமாக கொலை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக … Read more

13 வயது சிறுமியை கத்தரிக்கோலை காண்பித்த மிரட்டி பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்…!

புனேவில் உள்ள 13 வயது சிறுமி ஒருவரை 14 வயது சிறுவன் பலாத்காரம் செய்ததாக சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுவன் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் வலுகட்டாயமாக நுழைந்து சிறுமியிடம் கத்தரிக்கோலை காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சிறுவன் தனது மகளை பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், தங்களை கொலை … Read more

பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் புதருக்குள் கிடந்த 2 வயது சிறுமியின் சடலம்!

புனேவில் கூலி தொழில் செய்து வருபவர் தனது மனைவி மற்றும் 2 வயது சிறுமியுடன் கட்டிடம் கட்டும் தொழில் செய்யும் இடத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த நபர்கள் 2 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளனர்.பின்னர் சிறுமியின் பெற்றோர் சிறுமியை தேடிவந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் புதருக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக காவல்நிலைத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் … Read more

கார்-லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்த 9 இளைஞர்கள்!

புனேவில் கார் – லாரி மோதி கொண்டதில் 9 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து சோலாப்பூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 இளைஞர்கள் கடாம்வாக் வஸ்தி என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியது. அதில் காரில் வந்த 9 இளைஞர்களும்  சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக … Read more