தமிழ்நாடு என்று பெயர் உருவாகி ஐம்பது ஆண்டு! பொன்விழா கொண்டாட முடிவு ….

  இன்று நடைபெற்ற  தமிழகச் சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 1956ஆம் ஆண்டு மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, சென்னை மாகாணம் என்னும் பெயரை மாற்றித் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி விருதுநகரில் சங்கரலிங்கனார் 75நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்ததைக் குறிப்பிட்டார். 1967ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும், 1969 ஜனவரி 14ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டதையும் … Read more