அத்திவரதர் தரிசனம் நீட்டிக்க படுவதுப்பற்றி அமைச்சர் முக்கிய தகவல்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளும் அத்திவரதர் சிலை கடந்த மாதம் ஜூலை 1 ஆம் வெளியே எடுக்கப்பட்டது இன்றுடன் 44 நாட்கள் ஆனநிலையில் வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி மீண்டும் குளத்தில் வைக்கப்படுகிறது . இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கர்நாடகா ,ஆந்திரா என பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்கதர்கள் நாள்தோறும் வந்தவண்ணம் இருக்கிறார்கள் . லட்சக்கணக்கான பக்கதர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருவதால் அங்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை … Read more