ஷீரடி சாய்: பொன்மொழிகள்
மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும் போது ஒரு வேளை முடியலாம் என்று மெல்லியதாக உனக்கு கேட்கும் குரலே நம்பிக்கை -ஷிரடி சாய்
மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும் போது ஒரு வேளை முடியலாம் என்று மெல்லியதாக உனக்கு கேட்கும் குரலே நம்பிக்கை -ஷிரடி சாய்
உறவுகள் உன்னோடு இருக்கும் போது ; கடவுளின் பார்வை உன்னோடு இருக்கிறது . என்று மகிழ்ச்சியாக இரு; தன்னந்தனியாக இருக்கும் போது; கடவுளே உன்னோடு இருக்கிறார் என்பதை நினைவில் கொள். – சாய்
என்னை நம்பு உனது மகிழ்ச்சியான தருணங்களில் உன் கூடவே நடந்து வந்தது போல் உனது துன்பமான தருணங்களில் நான் உன்னை நடக்க விடாமல் என் தோள் மீது சுமந்து செல்கிறேன் என் அன்பு குழந்தையே – ஷீரடி சாய்
“ என்னை நம்பும் என் பக்தனை கை விடுவதற்கு பதிலாக நான் என் உயிரை விட்டுவேன் ஒருவரை காப்பாற்றுவேன் என்று உறுதி அளித்துவிட்டு பிறகு அவனை காப்பாற்றாமல் இருக்க மாட்டேன் “. – சாய்
இனி நடக்கப் போவதை பார்த்து வியக்கப் போகிறார்; தைரியமாக இரு; ஜெயிக்கப் போகிறாய் என் அன்பு குழந்தையே.! – சாய்