தங்கத்தை விழுங்கிய கோழி காலி! வருத்ததுடன் அடக்கம் செய்த உரிமையாளர்!!

குளிக்கும் பொது கழற்றி வைத்த தங்க கம்மலை கோழி கொத்தி விழுங்கியதால், கோழி பரிதமாக உயிரிழந்தது. சென்னை புளசரவாக்கம் பகுதியை சேர்ந்த சிவகுமார். திருமணமாகி குழந்தை இல்லாததால், கோழி ஒன்றை தனது குழந்தை போல வளர்த்து வந்தார். அதற்க்கு பூஞ்சி என்றும் பெயரை சூட்டினார். அவரின் அக்கா மகள் தீபா, குளித்து தலையை துவட்டும் பொது தனது சிறிய ரக கம்மலை கழற்றி வைத்து வந்தாள். அதை, அந்த கோழி கொத்தி விழுங்கியது. இதை கண்டதும் அதிர்ந்து போன … Read more