கோவிலில் உள்ள குளியலறையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த அதிகாரி!

மதுரையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக இருப்பவர் பச்சையப்பன்.இவர் பல்வேறு சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார். அதே வழியில் கடந்த ஜூன் 28-ம் தேதி பேரையூரை அடுத்துள்ள சதுரகிரி மகாலிங்கம் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை என்னும் பணிக்காக பெண் உதவி ஆணையா் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வேலையை முடித்தவுடன் அந்த கோவிலில் உள்ள குளியலறையில் குளிக்க சென்றுள்ளார்.அப்போது இணை ஆணையர் பச்சையப்பன் அவர் பொருத்தி வைத்திருந்த ரகசிய கேமராவாலும்,அவர் கையில் வைத்திருந்த செல்போன் கேமராவாலும் அவரை வீடியோ … Read more