கேரளாவில் தென்மேற்கு பருவமழையால் குழந்தை உள்பட 45 பேர் பலி..!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு பலத்த மழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் மிகப்பலத்த மழை பெய்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு மழை பெய்வதால் இந்த 6 மாவட்டங்களிலும் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வீடுகள், கட்டிடங்கள் இடிந்தன. ஏராளமான பயிர் நிலங்களும் சேதமடைந்தது. கேரளாவில் மழையால் வீடு … Read more