பாழுங் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்!திடுக்கிடும் தகவல்!

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹேஸ் நகரில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் நேற்று இரவு அங்குள்ள பாழுங்கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.இதனை பார்த்த பெற்றோர் அச்சத்தில் சத்தம்போட்டுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர்.பின்னர் சிறுவன் விழுந்த கிணறு 4 மீட்டர் ஆழத்தில் குறுகலாக இருந்ததால் அக்கம்பக்கத்தினரால் சிறுவனை மீட்க முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அரை மயக்கத்துடன் இருந்த சிறுவனுக்கு உடனடியாக ஆக்சிஜன் சப்ளை அளித்துள்ளனர். … Read more