ஆம்புலன்ஸ் விபத்து – கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு..!

சிவகங்கை மாவட்டம் செங்குளம் பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று மரத்தில் மோதியதில் கர்ப்பிணி பெண் உட்பட 2 பெண்கள் உயிரிழப்பு.  சிவகங்கை மாவட்டம் செங்குளம் பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று கர்ப்பிணி பெண்ணை ஏற்றி சென்ற நிலையில், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஆம்புலன்சில் 21 வயதான கர்ப்பிணி பெண் நிவேதா மற்றும் அவரது தாயார் இருந்தனர். இந்த நிலையில், இந்த விபத்தில், கர்ப்பிணிப் பெண் நிவேதா மற்றும் தாய் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ் … Read more

3 மாத கர்ப்பிணி பெண் வேலைக்கு தகுதியற்றவர்- எஸ்பிஐ-க்கு வலுக்கும் எதிர்ப்பு ..!

பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) புதிய வழிகாட்டுதலில், மூன்று மாத கர்ப்பிணி பெண் ஊழியர்களை அலுவலகத்திற்கு வர வங்கி அனுமதிக்க மறுத்துள்ளது.  நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) தனது புதிதாக ஆட்சேர்ப்பு , பதவி உயர்வுகளுக்கான சமீபத்திய மருத்துவ உடற்தகுதி வழிகாட்டுதல்களில், 3 மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் பணிக்கு சேரும் தகுதி இருந்தாலும், அவர்  தற்காலிகமாக தகுதியற்றவர்களாக கருத வேண்டும். தேர்வு செய்யப்பட்டுடன் பணி வழங்குவதை தவிர்க்க வேண்டும். குழந்தை … Read more

சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி சென்ற உறவினர்கள்!

ஆந்திரமானித்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கோத்தவல்சா கிராமத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வழியால் துடித்துள்ளார்.அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் வாகனங்கள் செல்ல வாய்ப்பில்லை. அதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் மரக்கடடையில் துணி ஒன்றை கட்டி தொட்டில் மாதிரி செய்து கர்ப்பிணி பெண்ணை அதில் படுக்கை வைத்து தூக்கி சென்றுள்ளனர்.சுமார் 6 கிமீ தொட்டிலில் சுமந்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பிரசவத்திற்கு பிறகு குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் கர்ப்பிணி … Read more