ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி காலமானார்!

Ganesha Moorthy

Ganesha Moorthy: மதிமுகவை சேர்ந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (வயது 77) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கணேச மூர்த்தி 3வது முறை எம்பியாக இருந்து வந்த நிலையில், ஈரோடு எம்பியாக 2 முறை தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேசமூர்த்தி சிட்டிங் எம்பியாக இருந்து வந்தார். இந்த சூழலில் வரும் மக்களவை தேர்தலில் மீண்டும் களமிறங்குவார் … Read more

சட்டவிரோத வேட்டை..! வனத்துறையினர் மீது துப்பாக்கி சூடு.! நாட்டு துப்பாக்கிகளுடன் அட்டகாசம் செய்த கும்பல்.!

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளுடன் வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் காட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கிகளுடன் ஒரு கும்பல் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி வந்துள்ளது. இதனை அறிந்து வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றுள்ளானர் இதில், அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி கொண்டு வனத்துறையினரை சுட்டுள்ளனர். இதனை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தி வனத்துறையினர் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். இந்த தேடுதல் … Read more

மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்த விவகாரம்.! வன்கொடுமை தடைச்சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியை கைது.! 

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவியர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பாலக்கரை பகுதி அரசு தொடக்கப்பள்ளியில் 32 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் குரிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் மட்டும் தலைமை ஆசிரியை உத்தரவின் பேரில் கழிவறை சுத்தம் செய்து வந்ததாக தெரிகிறது. இதில், மாணவ மாணவியரின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியை … Read more

‘திராவிட இயக்கத்தின் தாய் வீடு ஈரோடு’ – ஈரோட்டில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளையும், புதிய திட்டப் பணிகளையும் காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளையும், புதிய திட்டப் பணிகளையும் காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார். அதன்படி, ரூ.104.81 கோடி மதிப்பிலான 66 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.45.15 கோடியிலான 365 புதிய திட்டப்பணிகளுக்கும் காணொளியில் அடிக்கல் நாட்டினார். 40,093 … Read more

ஈரோடு: ஆலையில் வாயு கசிந்ததால் ஒருவர் உயிரிழப்பு; 13 பேர் பாதிப்பு..!

ஈரோட்டியில் கெமிக்கல் ஆலையில் வாயு கசிந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டு 13 பேர் பாதிக்கப்பட்டனர். ஈரோடு அருகே சித்தோடு பகுதியில் இயங்கிவரும் தனியார் கெமிக்கல் ஆலையில் வாயு கசிந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டு 13 பேர் பாதிக்கப்பட்டனர். ஆலையில்  கசிந்த வாயுவை சுவாசித்த நடுப்பாளையத்தை சார்ந்த தாமோதரன் என்பவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார். மேலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 13 பேர் சிகிக்சைக்காக ஈரோடு  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாயு கசிந்த ஆலையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி நேரில் … Read more

எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க!ஆணாக மாறிய பெண்ணை மணந்த இளம்பெண்..!நீதிமன்றத்தில் தஞ்சம்!

ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ஒருவர் பாதுகாப்பு கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆனது ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் ஆணாக மாறி சிவா என்ற பெயருடன் வாழ்ந்து வருகிறார்.கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரியா என்கிற இளம்பெண் ஆகிய இருவரும் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து 2019 வரை  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்து உள்ளனர். … Read more

ஈரோடு: பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியாக உயர்வு ! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு !

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தேனி, திண்டுக்கல், நீலகிரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெறிவித்துள்ளனர். இதனால் இன்று இரவு உபரி நீரை திறப்பதாக தெறிவத்துள்ளனர். பாவனிசாகர் அணை உபரி நீர் திறப்பதால் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அண்ணனின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தம்பி!அண்ணனிடம் கூறியதால் கத்தியால் குத்திய சம்பவம்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டி பாளையத்தின் அருகே டிஎன்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ஆவார்.இவரது மனைவி அன்னக்கொடி ஆவார்.இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும் தேவராஜுக்கு சரவணன் என்ற ஒரு தம்பியும் உள்ளார்.அவர் அதே பகுதியில் அவருடைய அம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் சரவணன் அன்னக்கொடியிடம் அடிக்கடி பாலியல் ரீதியாக தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தேவராஜிடம் அன்னக்கொடி கூறியுள்ளார்.பின்னர் தேவராஜ் சரவணனை அழைத்து கண்டித்துள்ளார்.இந்நிலையில் கவுந்தப்பாடி வேலம்பாளையத்தில் உள்ள தன் அம்மா வீட்டுக்கு அன்னக்கொடி மகனுடன் … Read more

நண்பனை போல் நடித்து கொள்ளையடித்த நபர்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் ஆர்.எம்.பி நகரை சேர்ந்தவர் செளந்தரகுமார் ஆவார்.இவர் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி செய்து வந்துள்ளார். இவருக்கு சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மணி என்பவருடன் நட்புறவு ஏற்பட்டுள்ளது.மேலும் மணி புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த டென்னீஸ் என்பவரை சௌந்தரகுமாருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.பின்னர் டென்னீஸ் தனது வீட்டிற்கு கேமரா பொறுத்த வேண்டும் என்று கூறி சௌந்தரகுமாரை அழைத்துள்ளார். இதன் காரணமாக செளந்தரகுமார் டென்னிஸை செல்போனில் அழைத்து எங்கே வரவேண்டும் … Read more

திருமணமாகி ஒரு வருடத்தில் மாணவி மர்மமான முறையில் தற்கொலை செய்து மரணம்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி ஆவார்.இவரது மகள் இந்துமதி ஆவார்.இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரை முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்துமதி ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.மேலும் இந்துமதியும் அவரது கணவரும் கல்லூரி அருகே உள்ள எழுத்துக்காரர் தெரு பத்மா காலணியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். மேலும் அவரது கணவர் சதீஷ்குமார் ஒரத்தநாட்டில் … Read more