சுவாமியே சரணம் ஐயப்பா..!கோஷத்துடன் திறக்கிறது அய்யனின் நடை இந்நாளில்.!

கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும்  மகர விளக்கு பூஜையின் போது மட்டுமின்றி ஒவ்வொரு மலையாள மாதமும் முதல் தேதியில் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்படும் அவ்வாறு திறக்கப்பட்டு அய்யனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும்  வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதே போல கோவில் திருவிழா நாட்கள் மற்றும் பிரதிஷ்டை தினம்,விஷூ பண்டிகை மற்றும் ஓணம் பண்டிகை போன்ற சிறப்பு நாட்களில் நடை திறக்கப்படும் சிறப்பு  பூஜைகள் வழிபாடுகள் எல்லாம் நடைபெறும். அதன் … Read more

விஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட்லுக்_சிங்கிள் டிராக் ..!கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்.ரசிக பட்டாளத்தை அதிக அளவில் கொண்ட நடிகர்.தற்போது நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு தளபதி 63 என்ற பெயரில் அவருடைய ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.மேலும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படம் பற்றிய சிறு தகவல்கள் கூட வரவில்லை இதனால் அப்டேட்க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கிடா விருந்தை அளித்துள்ளது படக்குழு படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ன் ஃபர்ஸ்ட்லுக் … Read more

கூடன்குளம் அணுக்கழிவு மையம்..! ஆட்சியர் தலைமையில் ஆலோசனை.

கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக வரும் 10-ம் தேதி நடைபெறும் கருத்துக்கேட்பு கூட்டம் தொடர்பாக நெல்லை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை  நடைபெற்றது. கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக வரும் 10-ம் தேதி நடைபெறும் கருத்துக்கேட்பு கூட்டம் தொடர்பாக நெல்லை ஆட்சியர்  ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில், கூடன்குளம் வளாக இயக்குனர் சஞ்சய்குமார், எஸ்.பி அருண் சக்திகுமார் உள்ளிடோர் பங்கேற்பு பாதுகாப்பு காரணங்களுக்காக ராதாபுரத்தில் நடக்கும் கருத்துக்கேட்பு கூட்டத்தை வேறு இடம், தேதிக்கு … Read more

7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.!ட்விட்டை நீக்கியது ஏன்..? முதலமைச்சர் விளக்கம்

7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.!முதலமைச்சர் பழனிசாமி என்று குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் பழனிசாமி கோவையில் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்விகள் கேட்கப்பட்டதுஅதற்கு பதில் அளித்த முதல்வர் தண்ணீர் தட்டுப்பாடுகளை கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது பருவமழை பெய்யாததால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை சரிசெய்து மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்க தேவையானநிதி ஒதுக்கப்பட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது மேலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க … Read more

மாணவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி – செங்கோட்டையன்

மாணவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி – செங்கோட்டையன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவிக்கையில் தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்.மேலும் மாணவிகளை இழந்து வாடும் உறவினர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆறுதல் தெரிவிக்கிறோம். மாணவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி – செங்கோட்டையன் என்று தெரிவித்துள்ளார்.  

பாலில் தண்ணீர் கலந்த விவகாரம் செயலாளர் பணியிடை நீக்கம்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பால் கூட்டுறவு சங்கத்தில் 55OO லிட்டர் பாலில் 600 லிட்டர் தண்ணீர் கலந்தது ஆய்வில் தெரிய வந்தது. ஆரணி பால் கூட்டுறவு சங்க  புகாரில் செயலாளர் சரவணன், வெண்டர் பழனி ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மாவட்ட பால்வளத்துறை இணை இயக்குநர் இந்த புகாரை விசாரித்த பின்னர் செயலாளர் சரவணன் மற்றும் வெண்டர் பழனி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து   நடவடிக்கை எடுத்துள்ளார்.

இனி யூடியூபில் இனவெறி வீடியோக்களுக்கு தடை..!அதிரடியில் இறங்கிய யூடியூப்

உலகளவில் பெறும் வரவேற்பை பெற்ற இணையதளமாக யூடியூப் உள்ளது.தற்போது யூடியூப் ஒரு அறிவிப்பை   வெளியிட்டுள்ளது. இனவெறி தொடர்பான விடியோக்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தனது அறிக்கையில்  வெளியிட்டில் தெரிவித்துள்ளது.இதனால்  எதிர்மறையான  வெறுப்பு பேச்சு கொள்ளைக்கு யூடியூப் இடம் அளிக்காது என்று தெரிவித்துள்ளது. மேலும் இதனை செய்படுத்த சில மாதங்கள் ஆகும் ஆனால் முற்றிலும் தடை செய்யும் நோக்கில் தான் யூடியூப் நிறுவனம்  உள்ளது என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம் யூடியூப்பின் இந்த புதிய கொள்கை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் யூடியூப் … Read more

எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ், படிப்புகளில் சேர ஆன்லைன் பதிவு..!அறிவித்தது சுகாதாரத்துறை

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு முறை அண்மையில் கொண்டு வரப்பட்டது.இந்தியா முழுவதும் உலா மாணவர்கள் இந்த தேர்வினை கடும் கட்டுபாடுகளுடன் எழுதினர்.நேற்று இந்த தேர்விற்கான முடிவுகள் வெளியாகியது. இந்நிலையில் எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ், படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதன் படி ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் பதிவு செய்த அந்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் உடன்  இணைத்து மருத்துவ … Read more

நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சனைக்கு தீர்வு..!நீட் விலக்கு ஒப்புதல்..! மு.க ஸ்டாலின் அறிக்கை

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட இரு மாணவிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு முறை அண்மையில் கொண்டு வரப்பட்டது.இந்தியா முழுவதும் உலா மாணவர்கள் இந்த தேர்வினை கடும் கட்டுபாடுகளுடன் எழுதினர்.நேற்று இந்த தேர்விற்கான முடிவுகள் வெளியாகியது. நீட் தேர்வு மருத்துவ படிப்பிற்கு பதிலாக மரணத்தையே மாணவர்களுக்கு கொடுத்து வருகிறது.திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த அதிர்ச்சி … Read more

இன்றைய (ஜுன்..,6) பெட்ரோல் டீசல் விலை நிலவரம் 

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இன்றைய  பெட்ரோல்,டீசல் விலை நிலவரமாக  பெட்ரோல் லிட்டருக்கு 73.84 காசுகளாகவும்,டீசல் லிட்டருக்கு 69.00 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை நிலவரம் நேற்றைய விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் குறைந்தும் அதன்படி ,டீசல் லிட்டருக்கு 36 காசுகள் குறைந்தும் விற்கப்படுகிறது.