மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம்..!!77 நாட்களுக்குப் பிறகு திறப்பு..!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஆயிரங்கால் மண்டபம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதில், கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் மற்றும் ஆயிரங்கால் மண்டப முகப்பு சேதமடைந்தது. புனரமைப்புப் பணிகள்  நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஆயிரம்கால் மண்டபத்திற்குப் போகும் வழி  சீரமைக்கப்பட்டுள்ளது. அதனால் 77 நாட்களுக்குப் பிறகு,  ஆயிரங்கால் மண்டபம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலின்.. யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது..!!

கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள, சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரியின் உடல் நிலை குறித்து கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர் ஜெய தங்கராஜ் தலைமையில் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருந்தனார் இந்த நிலையில் சேலம் சுகவஸ்வரர் திருக்கோவிலின் யானை ராஜேஸ்வரி இன்று இயற்கையாக உயிரிழந்தது உயிருக்கு போராடிய கோவில்யானை கருனைகொலைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.உயர்நீதிமன்றஉத்திரவை அடுத்து சிகிச்சை நிறுத்தப்பட்ட நிலையில் பரிதபமாக யானை உயிரிழந்தது மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்  

காஞ்சிசங்கர மடத்திற்கு சொந்தமான..!! கோவில் உண்டியல் திருட்டு..!!

தஞ்சையில் காஞ்சிசங்கர மடத்திற்கு சொந்தமான கோவில் உண்டியலை மர்மநபர் ஒருவர் தூக்கிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. தஞ்சை மேலவீதியில் பங்காரு காமாட்சியம்மன் கோவில் உள்ளது, காஞ்சி சங்கரமடத்திற்கு சொந்தமான இந்த கோவிலை இன்று காலையில் திறந்த போது உண்டியல் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்த போது, நள்ளிரவு 12.30 மணியளவில் லுங்கி சட்டை அணிந்த நபர் ஒருவர், கோவிலுக்குள் வந்து உண்டியலை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் செய்திகளுக்கு … Read more

நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை..!! 24 தேதி தொடங்குகிறது..!!

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்காக கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு கோவில் உள்பிரகாரம், வெளி பிரகாரம், ராஜகோபுரம், விமானங்கள் ஆகியவற்றில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. கும்பாபிஷேக பூஜை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு அனுக்ஞை மற்றும் விக்னேசுவர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து புண்யாகவாசனம், தனபூஜை உள்ளிட்டவை நடக்கின்றன. 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) யாகசாலை பூஜை தொடங்குகிறது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலின் வடக்கு புறத்தில் உள்ள நின்றசீர்நெடுமாறன் … Read more

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு…!! விஷூ பண்டிகையை முன்னிட்டு…!!

விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 10-ந் தேதி திறக்கப்பட்டது. நாள்தோறும் வழக்கமான பூஜைகளுடன், சிறப்பு வழிபாடுகளான படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்து வருகின்றன. விஷூ பண்டிகையையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பக்தர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் கைநீட்டமாக நாணயங்கள் வழங்குகிறார்கள். சபரிமலை அய்யப்பன் கோவிலில், விஷூ தினத்தில் … Read more

தீராத நோய்களை தீர்த்துவைக்கும் புண்ணிய தீர்த்தங்கள் !

ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் அதனதன் தீர்த்தத்தால் மகிமை உண்டு, பெருமை உண்டு. அவற்றில் நீராடுவோருக்குப் பல்வகையான நலன்கள் உண்டு. அந்தவகையிலான சில தலங்களை இங்கே தரிசிப்போம். 1. தலத்தின் பெயர்: திருக்கழுகுன்றம், இறைவன்: வேதகிரீஸ்வரர் (மலைமேல் திகழ்பவர்), பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயிலில் உள்ளவர்). இறைவி: சொக்கி என்கிற பெண்ணினல்லாளம்மை (மலைமேல் இருப்பவர்), திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்) செங்கல்பட்டு-மகாபலிபுரம் வழியில் செங்கல்பட்டிலிருந்து 14 கி.மி. தொலைவு. கடற்கரைச் சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்திலிருந்து 10 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் செல்லும் … Read more