தங்கைக்கு தட்டுகளில் சீர்வரிசை அனுப்பிய ரெங்கநாதர் ..! கொள்ளிட ஆற்றில் கோலாகலம்..!!

சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனிடையே சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் சார்பு கோவிலாக இருந்து உள்ளது.மேலும் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு தங்கையும் சமயபுரத்தின் நாயகியுமாக ஒய்யார நடைபோட்டு வரும் மாரியம்மனுக்கு அண்ணனும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருமானவர் தன் கோவிலில் இருந்து பட்டுப்புடவை மற்றும் வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை  வழங்கி வருவது வழக்கம்.இதன் … Read more

இன்று (ஜன..,22) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (ஜன..,22) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இன்று வரவு திருப்தி தரும். உங்களின் அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.நீண்ட  நாள் முடியாமல் இருந்த பாகப்பிரிவினைகள் இன்று சுமுகமாகும். ரிஷப ராசிக்காரர்கள்: இன்று உங்களின் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள் நல்ல.இன்று முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் உங்களின் பொருளாதார நிலையில் இருந்து வந்த தடை அகலும். நாட்டுப்பற்று … Read more

முக்தி அளிக்கும் மூர்த்தியாக அருளும் அருணாசலேஸ்வரர்..!ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்.!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலானது  பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான  அக்னி தலமாக விளங்குகிறது.இத்திருத்தலத்தில் சிவபெருமான் ஜோதி ரூபமாக அருட்காட்சியளிக்கிறார்.அய்யனை காண  தினமும் உள்ளூர் மட்டுமல்லாமல்  வெளியூர் என வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.இந் நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலமானது நேற்று மதியம் 1.17 மணிக்கு தொடங்கி இன்று காலை 11.08 வரை நடைபெற உள்ளது. இந்த பவுர்ணமியை முன்னிட்டு … Read more

படைவீடுகளில் களைகட்டிய தைப்பூசம்..! வெகு சிறப்பாக திருக்கல்யாணம்..!

தமிழகமெங்கும்  இன்று தைப்பூச விழாவானது வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு வாய்ந்த முருகனின் 3 படைவீடான பழனியில் தைப்பூச திருவிழாவானத்து கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக் தொடங்கியது. இவ்விழாவின் 6 நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. மேலும் அன்று இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி முருக பஐமானுக்கு தொடர்ந்து 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. அதன் பின் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை … Read more

எதிரிகளை கண்டு அஞ்சாத கன்னி அன்பர்களே..!! தை தமிழ் மாத ராசி பலன் ..!

எதிரிகளை கண்டு அஞ்சாத கன்னி ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு  தை தமிழ் மாத ராசி பலன் எப்படி இருக்கிறது ன்பதை பார்ப்போம். தை மாத ஆரம்பத்தில் தைரிய ஸ்தானாதிபதியான செவ்வாய் 3 இருக்கும் குருவுடன் பரிவர்த்தனை வலுப்பெற்ற அமைப்பில் உள்ளதால் கன்னி ராசிக்காரர்களுக்கு  இது உற்சாகத்தையும் ஒரு உத்வேகத்தையும் அளிக்கக் கூடிய ஒரு மாதமாகவே இருக்கும். உங்களின் வேலை மற்றும் தொழில் வியாபார அமைப்புக்கள் மிக சிறப்பாக நடைபெறும்.ஒரு சிலருக்கு வேலைக்கு செல்லும் தங்கள் மனைவியால் உதவிகளும், … Read more

இன்று தைப்பூசம்..!படை வீடுகளுக்கு படைஎடுத்த பக்தர்கள்..!அரோகரா கோஷத்தில் அதிரும் படைவீடுகள்..!!

முருகப்பெருமானை வழிபடக்கூடிய வழிபாட்டில் தைப்பூச  விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த விழாவானது தை மாதம்  வருகின்ற பூச நட்சத்திரத்தில் கூடிய  பவுர்ணமி திதி கூடி வரும் நாளையே தைப்பூசம் என்று நாம் கொண்டாடு வருகிறோம். தைப்பூச விழாவை பற்றி  7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தனது தேவாரப்பாடல்கள் மூலமே  நம்மால் அறிய முடிகிறது.இவ்விழாவானது தொன்று தொட்டு நடைபெறுகிறது. இந்நாளில் முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் அவரின் தந்தையான சிவபெருமானுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இதில் … Read more

பலவீனத்தை ஒழிக்க வழி : சுவாமி விவேகானந்தரின் அமுத மொழிகள்

நாம் நோயாளி என்று எப்போதும் எண்ணுவது நமது நோயை போக்காது அதற்கு மருந்து தேவை.நமது பலவீனத்தை நினைப்பதால் பெரிய பயன் ஒன்றும் விளையாது; பலத்தை ஊட்டுங்கள் பலவீனத்தை நினைத்தால் பலம்  வராது.பலத்தைப் பற்றியே நினைவே பலவீனத்தை ஒழிக்கும் வழி.!  –  விவேகானந்தார் 

தகுதி : சாய் பாபாவின் பொன்மொழிகள்

கடவுளைக் காண வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகின்றார்கள். ‘கடவுள் எப்படி இருப்பார்’ ..?  என்கிறார்கள்.கடவுளை காண வேண்டும்  என்று நினைக்கும் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிட்டி விடாது. அதற்கான் அறிய தகுதி உடையவர்களுக்கே அது கிட்டும்.கடவுளைக் காண விருப்புவோர்,அதற்கு முன் வாழ்க்கையை  நல்ல முறையில் வாழ வேண்டும் என் அன்பு குழந்தைகளே  –  சாய்

கிறிஸ்து கூறும் கருத்து: பைபிள் காட்டும் பாதை

அதிகாலையில்  உமது கிருபையைக் கேட்கப் பண்ணும்,உம்மை நம்பியிருக்கிறேன்,நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;உம்மிடத்தில் என் ஆத்மாவை உயர்த்துகிறேன். சங்கீதம் (143:8) 

இன்று (ஜன..,21) இன்றைய ராசிபலன்…!!!12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (ஜன..,21) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று நலமுடன் வாழ உங்களுக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் ஒரு நல்ல நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். இல்லத்தினர்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து இன்று மகிழ்வீர்கள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் இன்று முற்றிலுமாக அகலும். ரிஷப ராசிக்காரர்கள்: இன்று முன்னேற்றம் கூட முருகப்பெருமானை வழிபட வேண்டிய ஒரு நாள். கேட்ட இடத்தில் இன்று உதவிகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் … Read more