ஜம்மு காஷ்மீரில் தமிழகத்தை சேர்ந்த ராணுவவீரர் திடீர் தற்கொலை!

ஜம்மு காஷ்மீரில் தமிழகத்தை சேர்ந்த ராணுவவீரர் திடீர் தற்கொலை!

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரையில் பாதுகாப்பு பணியில் தமிழ்நாட்டை சேர்ந்த துணை ராணுவ வீரர் ராம்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவர் நீலகிரி மாவட்டம் கூடலூர், காசிம்வயல் என்ற பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவருடைய மரணத்திற்க்கான முதல் கட்ட விசாரணையில் , குடும்ப தகராறில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது தெரிகிறது. இவரது குடும்பத்திற்க்கு நேற்று மாலை 3 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube