நெல்லையில் அரசு சித்த மருத்துவ கல்லூரியில்மாணவ மாணவிகள், சாதி, மதம் மறந்து சமத்துவ பொங்கல் கொண்டாடியுள்ளனர்.
நெல்லையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில், மாணவ மாணவிகள் சாதி மதம் போன்ற வேறுபாடுகளை கடந்து சமத்துவ பொங்கல் கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், மாணவ மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணைந்து, கலைநிகழ்ச்சிகள் நடத்தி பொங்கல் வைத்து மிக மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.